வாசகர்கள் கருத்துகள் ( 44 )
அரசியல் செல்வாக்கில் அந்த குடிகாரி பெண் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுவார்
மது போதையில்காரோட்டி வந்ததின் காரணாமாக தீர விசாரிக்கப்பட்டு காரோட்டும் உரிமை ஒரு ஐந்து வருடங்கள் வரை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் குறைத்த பட்சம் ஒரு மாத காலமாதமாவது சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதி அரசர் தீர்ப்பளித்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்பது பொது மக்கள் நபீக்கை என்றால் அது மிகையாகாது
கூகுள வழிகாட்டி காட்டுவதை புரிந்து கொள்ள மனிதன் நிதானத்தில் இருக்க வேண்டும் கூகுளை அமைப்பில் இருசக்கர வாகனமா, நான்கு சக்கர வாகனமா என்பதை தெளிவாக தெரிவு செய்ய வேண்டும் இது சிறு சந்துகளை தவிர்க்க உதவும். வழிகாட்டி செயலி புதுப்பிப்பதும் அவசியம்
விபத்த்துக்கு காரணம் போதையா இல்ல கூகிள் மேப் ஆ , அளவுக்கு வித்யாசம் தெரியாத அப்பாவி நிருபர் இவளுக்கு என்ன தண்டனை கிடைச்சுர போகுது , எவனாவது ஹெல்மெட் போடாம ரோட்டில் போய்ட்டார் அவ்ளோதான் சட்டம் தன் கடமையை சிறப்பா செய்யும்
இதுக்கு அரசியல் இழுப்பது, இதே ஒரு தமிழன் செய்திருந்தால் உங்க கமெண்ட் எப்படி இருந்திருக்கும் போயி வேலையை பாருங்க
இதுக்கு ஏன் அரசியலை இழுக்கிற
பார்த்து கமெண்ட் போடுங்க
அட
கூகுள் மேப் ஓனர் பச்சைத்தமிழன் ஆச்சே. குறுக்கு வழியை காட்டியிருக்காரு.
KASI ENNA MURASOLI PADIPPADHU VITTACHA.SUNDAR PICHAI BRAHMIN.AVAR THIRUTTU THIYAMUKKA SOLPADI AVAR PACHAI THAMIZHAN ILLAI.VANDHERI.AANA ONGOLE KUDUMBAM PACHAI THAMIZHARGAL.
அசோக் நகர் நல்லாத்தான் இருந்திச்சு. இப்புத்தான் முட்டுச்சந்து, முடக்குத் தெருன்னு ஆயிடிச்சு.
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
35 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
35 minutes ago