வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீங்க வெளிநாடு போயி போட்டோஷூட் நடத்தவில்லையா ???
கரெக்ட்டா கேட்டீங்க ..... இருவருக்குமே பொய் சொல்லி மக்கள் பணத்தில் வெளிநாடு சென்று என்ஜாய் பண்ண உரிமை இருக்கு ..... மக்கள்தான் பரிதாபத்துக்கு உரியவர்கள் .....
Kodanaadu Komaan will soon start another Makkal Nala Koottani with an aim to helping the ruling party.He helped dmk get 40/40 recently and in 2026 will again help dmk get 234/234. Kodanaadu will be saved. EPS will be saved.
விடியல் ஐயா ஹாலிஹுட் படங்களில் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அமெரிக்கா போயிருக்காரு
அடுத்த ஆட்சியையும் இவனுக தான் புடிப்பானுங்க. இவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு பல்லை இளித்துக்கொண்டு ஓட்டை போட்டதும் மூதேவி கூட்டம் தமிழ் நாட்டில் தான் உள்ளது. எதிர்க்கட்சிகளும் சரியில்லை. திருட்டு திராவிட முட்டாள்கள் கழகம் கூட்டணி அடிமைகளை வைத்துக்கொண்டு ஜெய்த்துவிடும் பாருங்கள்.
திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் . திருச்சி போராட்டம் அறிவித்து உள்ளீர்கள் .மிக சிறந்த காரணம் சொல்லி உள்ளீர்கள் .தடுப்பு அணை உடைந்த விஷயத்தை நீதிமன்றம் கொண்டு சொல்லுங்கள் .இது மாதிரி அடுக்கடுக்கான போராட்டங்களை அறிவியுங்கள் .அதிமுக மிகப்பெரிய வெற்றியை 2026 ஆம் ஆண்டு பெறப்போகிறது மிகசிறந்த புது கூட்டணி மூலம் .
அந்நிய முதலீடுகள் வரவேண்டும் என்றால் ஒன்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் ..... உதாரணம் தரமான சாலை .... தண்ணீர் வசதி .... தடையற்ற மின் விநியோகம் .... இரண்டாவதாக ஊழலற்ற நிர்வாகம் ...... நாமல்லாம் இந்த ரெண்டிலேயே ஃபெயில் மார்க்கு .....
சரியாக சொன்னீங்க. ஆனால் ஆண்டி சொல்லு அம்பளத்தில் ஏறாது என்பதுபோல் உங்கள் அறைகூவல் திமுக அரசு மதிப்பதில்லை, ஏற்றுகொள்வதும் இல்லை. தும்பை விட்டு வாளை பிடிப்பது போல் அதிமுக ஆட்சியை திமுகவிடம் தாரை வார்த்துவிட்டு, இப்போ திமுக மீது கொக்கரிப்பதும், குறை கூறுவதும், விமர்சிப்பதும் ஒருகாலும் வேலைக்கு ஆகாது.
மக்கள் சிரிப்பாய் சிறிக்கிறார்கள் அப்படி சிரிக்காதவர்களுக்கு இது போன்ற செய்திகள் ஒரு பொழுதுபோக்கு , இது போன்ற செய்திகளுக்கு நாட்டுக்கு என்ன பயன் ? வந்தே மாதரம்
மகன் ஏற்பாடு செய்த கார் ரேஸ் பிடிக்கவில்லை போலும். அதான் முதலீடு ஈர்க்க போகிறேன் என்று கிளம்பிவிட்டார். கிடைக்கும் அந்த முதலீடு, மகன் கார் ரேஸ் நடத்திய செலவுக்கு ஈடு செய்யப்படும். அது நிச்சயம்.
ரியல் எஸ்டேட் கொள்ளை ஜி சதுர கார்பொரேட் கம்பெனி , கார் ரேஸ் நடத்தி கார்பொரேட் கம்பெனிகளுக்கு நாட்டை விற்கும் விடியல் .....பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 765 நாட்களாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு .....ஒருதலைபட்சமாக கிராம மக்கள் எதிர்ப்பை மீறி ஏகனாபுரத்தில் நில எடுப்பு அறிவிப்பாணையை அறிவித்த தமிழக அரசு .... போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..... இதை கேட்க நாதி இல்லை ....கார் பந்தயம் , வெளிநாடு பயணமாம் ....கேவலமான ஆட்சி நடக்குது .....