மேலும் செய்திகள்
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு
1 hour(s) ago
சமூக நீதி விடுதிகளில் கள ஆய்வு செய்ய உத்தரவு
1 hour(s) ago
மருத்துவ கல்லுாரிகள் மத்திய அரசு அனுமதி தருமா?
1 hour(s) ago
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பந்தலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 278 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜூன் 29) விடுமுறை என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago