வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முன்னாள் தி.மு.க.நிதியமைச்சர் சொன்ன அந்த முப்பதாயிரம் கோடிகள் எங்கே....?
பாரு தமிழா எப்படி எல்லாம் திருட்டு திராவிட ஒன்கொள் கொல்லைகூட்ட கோவால் புற கட்டுமர மூன்றாம் தலைமுறையும் உன்னை ஏமாற்றுகிறது அவங்க பத்து ஆண்டு ஆட்சி செய்து மொத்தமாவே அயிந்து லட்சம் கோடி தான் கடன் வட்சானுவோ ஆனா இந்த திருட்டு கூட்டம் மூனுவருடம் ஆண்டு வருசத்துக்கு ஒரு லட்சம் கோடின்நு இப்போ மொத்தம் எட்டு அரை லட்சம் கோடியா நிக்குது
அவங்க எவ்வளவு கடன் வாங்கினாங்க? நீங்க எவ்வளவு கடன் இதுவரை இந்த மூன்றாண்டில் வாங்கிக்கீறிங்க?
எப்ப 15 லட்சம் கொடுக்கிறேன் என்று மோடி சொன்னார் ஏன் எத்தனை முறை அதற்கு விளக்கம் சொல்லி யாச்சு
உங்க ஆட்சியில எல்லா கடன்களையும் தீர்த்திட்டீங்களா சொல்லுங்க பார்க்கலாம்
அதிமுக ஆட்சியில் அதிக கடன் ஆனால் இப்போது அதை விட அதிக கடன் கடனில்லா தமிழ்நாட்டை உருவாக்க தேசிய ஜனநாயக முன்னணிக்கு மக்கள் வாக்கு அளிப்பார்களா ?
கருணா இதே செல்வகணபதி மீது சுடுகாட்டுக் கூரை ஊழல் குற்றச்சாட்டு கூறி பிரச்சாரம் செய்தார். பேரன் ஆதரித்துப் பிரசாரம். மக்களை அறிவிலிகள் என நினைத்து விட்டார்களா ?
சரி விடியளு எவ்வளவு கடன் அடைத்தார் என்று சொல்லு
மேலும் செய்திகள்
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
2 hour(s) ago | 50
திருவையாறு எம்.எல்.ஏ., கார் மோதியதில் விவசாயி பலி
4 hour(s) ago | 10
திமுக., வினரே திமுக., வை தோற்கடிப்பார்கள் : பா.ஜ., விமர்சனம்
5 hour(s) ago | 2
திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
7 hour(s) ago
தர்மபுரியில் சோகம்; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
9 hour(s) ago
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
13 hour(s) ago