வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அபிடவிட்டில் துரைமுருகன் வேறு. D. துரைமுருகன் வேறு என்று குறிப்பிட்டதை நீதித்துறையை கேலி செய்வது போல இல்லையா?
பறிமுதல் செய்யப்பட்ட தொகை கதிர் ஆனந்துக்கு தொடர்பு இல்லை என்று வழக்கறிஞர் கூறும்போது, யாருக்கு சொந்தம் என்று அறிந்து இருக்க வேண்டும்? இதில் வழக்கறிஞர் ஆஜர் ஆவதற்கு சட்ட பிரச்சனை இல்லை. திருட்டு, ஏமாற்று வேலை? கதிர் தான் ஆஜராக வேண்டும். வருமான வரி அலுவலர் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நிர்வாக உத்தரவு மாறுபட்டு இருந்தால், நீதிமன்றம் நிறுத்தலாம் அல்லது ரத்து செய்ய முடியும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago