வாசகர்கள் கருத்துகள் ( 81 )
இவ்ளோ நாளா டைம் எடுத்தது அழிக்காதானா ?
ரவுடி பட்டியலில் அமைச்சர்கள் பெயர் அரசியல்வாதிகள் பெயர் எல்லாம்ஆ போட்டுக்கிட்டுருப்பாங்க சிறைச்சாலைக்கு போயிட்டு வந்தவனுக கூட அமைச்சர் ஆயிறானுக. மக்கள் தெரிஞ்சு அரசல் புரலசலா அவன் இப்படி அப்படி என்று பேசிக்கிடுவாங்க ..அரசியலில் இருப்பவன் எல்லாம் யோக்கிய சிகாமணிகள் தான் விடுங்கப்பனா. காந்தி காமராஜர் வழியில் வந்தவர்கள் என்று அடித்து சொல்கிறார்கள்
அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் ஆக பணியாற்றியவர் . அவருக்கு தெரியாதா , ஆதாரம் இல்லாமல் பேசினால் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்று . அண்ணாமலையை தவிர இன்று பலரும், ஏன் காங்கிரஸ் காரர்களே வெளியிடும் ஆதாரம் இணையத்தளம் மூலமாக வந்துகொண்டு இருக்கிறது . ஆகவே அண்ணாமலை பிஜேபியை வளர்க்கிற மாதிரி நாமும் காங்கிரசை வளர்த்துவிடலாம் என்று கனவு காண வேண்டாம் . ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட தனித்து நின்று வெற்றி பெறமுடியாது . அதுதான் நிலை . அடக்கி வாசியுங்கள் .
அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் ஆக பணியாற்றியவர். அவருக்கு தெரியாதா, ஆதாரம் இல்லாமல் பேசினால் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்று. அண்ணாமலையை தவிர இன்று பலரும், ஏன் காங்கிரஸ் காரர்களே வெளியிடும் ஆதாரம் இணையத்தளம் மூலமாக வந்துகொண்டு இருக்கிறது . ஆகவே அண்ணாமலை பிஜேபியை வளர்க்கிற மாதிரி நாமும் காங்கிரசை வளர்த்துவிடலாம் என்று கனவு காண வேண்டாம் . ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட தனித்து நின்று வெற்றி பெறமுடியாது . அதுதான் நிலை . அடக்கி வாசியுங்கள் .
இந்த செல்லாக்காசு பெரும்தொகை, அண்ணாமலை அவர்களிடம் சரியாக மாட்டிக்கொண்டான். அண்ணாமலை, செல்லா காசு குற்றங்கள், லண்டன் விஷயம் எல்லாத்தையும் புட்டுபுட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்.
இப்ப அண்ணாமலை அவர்கள் ஆதாரத்த காட்டிவிட்டார் . இப்ப என்ன செய்ய போறீங்க .. இனிமேல் பா ஜ க ல எத்தனை பேர் மேல கேஸ் இருக்குன்னு புது கதை விட போறீங்க. மடை மாற்றும் நிக்கஸ்வு உங்களுக்கு புதியது இல்ல. உங்கள் மீதி வழக்கு இருந்த்தது நிரூபிக்க பட்டது .. அண்ணாமலை அவர்கள் பொய் சொல்ல வில்லை. உங்க கதிக்கு உங்களை விட நல்ல மனிதர் தமிழகத்தில் இல்லை என தெளிவாக தெரிந்து உள்ளது. அதுதான் அதன் சாபக்கேடு. தமிழக நலன் முக்கியம் இல்லை என்பதை தெள்ள தீயில்வாக காட்டுகிறது
ஏன்யா செல்வப்பெருந்தகை, அண்ணாமலை எங்கு உன்னை தலித் என்று சொன்னார், அண்ணாமலை உங்களுடைய கிரிமினல் பின்புலத்தை, குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டதை உமக்கு நினைவு படுத்தினார், இத்தனை கிரிமினல் வழக்கில் கைதாகிய உங்களுக்கு எந்த வழக்கு என்று கண்டிப்பாக மறைந்திருக்கும் எனவே நினைவு படுத்தினார். இதற்கு பி.சி.ஆர் உபாயயோகப்படுத்த முடியுமா? இவரை போல பலர், பலவருடங்களாக பொய் குற்றம் சுமத்தி பி.சி.ஆர் ஐ தவறாக உபயோகப்படுத்துகின்றனர், செல்வப்பெருந்தகை போல பொய் குற்றச்சாட்டு சொல்லி பி.சி.ஆர் வழக்கு போடுபவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படவேண்டும். இதுவரை எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டு எத்தனை நிராபராதிகள் தண்டிக்கப்பட்டுள்ளார் என்ற விவரமும் பொது மக்களுக்கு வெளியிடப்படவேண்டும்.
பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி இதனால் அழிந்த குடும்பங்கள் பல. இப்படி மடை மாற்றி பேசி அதிகாரத்தை பயன்படுத்து நீதிமான்கள் அனுமதிக்க கூடாது. இதற்க்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் சொல்லாததை சொல்லி இப்படி ஆதாயம் தேடுவதற்க்கு பதில்.. த் து
செல்வாக்கு மறுபடியும் செந்தில் பாலாஜி போல புழல் சிறைவாசமா? அதனால்தான் அலறுகிறான்.
நம்ம வீட்டுல கண்ணாடி இருக்குதா? ஒரு செகண்ட் உத்துப்பாரு.. அப்புறம் விட்னஸ் எவிடன்ஸ் எதுவும் கேக்க மாட்ட..
இப்படி மேடைபோட்டு இலவசமாக தனது ரவுடி பட்டியலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைதான் வெளியிடனும் என மைக் போட்டு பறைசாற்றி காங்கிரசில் உள்ளவர்களுக்கு மரண பயத்தை கொடுத்துள்ள இந்த ஆளுக்கு சுதந்திரபோராட்டத்தை முடிந்தும் இன்னும் தொடரும் தியாகி பட்டம் கணம் ஸ்டாளின் வழங்கவேண்டும் என மூளை ல்லாத தமிழன் வேண்டுகிறான் .
ஏழை கன்ஜன் மூஞ்சியை பார்த்தாலே ரவுடின்னு தெரியுது. இவனெல்லாம் காங்கிரஸ் ஊழல்வாதிதான்
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
2 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
2 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
2 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago | 16
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
4 hour(s) ago