வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கோரிக்கை நியாயமானதே. உள்ளூர் போலீஸ் விசாரணை வைத்தால் கலெக்டரே வந்து கள்ள சாராயம் இல்லவே இல்லை
திராவிட வாய்ப்பு குறைவு. ஆகவே ஆட்சியை கலைத்து விட்டு விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்.
சி பி ஐ என்ன ஆகாயத்தில் இருந்து குதித்த அமைப்பா ???? கேட்டது நானில்லை ..
யானைக்கொரு காலம் வந்தால் கழுதைக்கு ஒரு காலம் வரும்.
முதலில் பிஜேபி, அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் டாஸ்மாக் பக்கம் செல்லுவதை நிறுத்தினாலே விரைவில் டாஸ்மாக் மூடப்படும்.
இன்னு பத்தாது... நீங்க ஆளும் கட்சியா இருந்தப்போ.. என்னா ஆட்டம் போட்டானுங்க... இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. நடக்கட்டும்.. நல்லா கிழியட்டும்...
எதிர்க் கட்சிகளாக இருப்பவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுப்பது இயல்புதான். ஆனால் அதிமுகவின் செயல்பாடுகள் செயற்கையாகத் தெரிகின்ற்து. இந்தப் போராட்டமானது தங்கள் நலம் கருதியே நடைபெறுகின்றது என்பது அப்பட்டமாக தெரிகின்றது . நல்ல நடிகர்களின் கட்சியில் நடிப்பதற்கு தெரியவில்லை. பாஜக எப்படி இந்த கள்ளச்சாரய விவகாரத்தை கையாள்கின்றது என்று பாருங்கள். அவர்களை பார்த்தாவது திருத்தங்கள். இதற்காகத்தான் பாஜகவை நல்ல எதிர்க்க கட்சி என்கின்றனர். இத்தனை காலமும் ஒரு நல்ல எதிர்க்க கட்சியாக நீங்கள் திமுகவை எதிர்த்து செயல்படவுமில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் செயல் படுத்த முடியாமல் தடுமாறுகிண்றீர்கள்.
சி.பி.ஐ வந்து என்னத்த கிழிக்கப் போகுது? பேசாம மாவட்டத்துக்கு.ஒரு சி.பி.ஐ ஆபீஸ் திறந்து கள்ளச்சாராயம் காய்ச்சறதை கண்காணிக்கலாம்.
கிண்டல் கமெண்டை விட்டுட்டு கருத்துள்ள கமெண்டை எப்போ போடுவே கோவாலு....
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago