உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலெனப் பாய்வோம் வேங்கையென சீறிடுவோம்

வேலெனப் பாய்வோம் வேங்கையென சீறிடுவோம்

சென்னை:'தமிழகத்திற்கு தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த 1967, மார்ச் 7ம் தேதி அன்று, தமிழகத்தின் முதல்வராக அண்ணாதுரை பதவியேற்றார். அதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:கடந்த 1967: அண்ணாதுரை அமர்ந்தார்; தமிழகம் எழுந்தது. தலைநிமிர்ந்த தமிழகத்திற்கு தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்; வேங்கையெனச் சீறிடுவோம்; வெற்றி வாகை தனைச் சூடிடுவோம். தமிழ் வாழ்க.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை