வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மத மாற்றம் மத மாற்றம் என்று தொடரந்து பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்
Cheating model திராவிட மாடல்
மதமாற்றம் நடக்கிறது என்று தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் ஹிந்து மதத்தலைவர்களே.. உங்களில் யாராவது ஒருவர், ஒரே ஒருவர் ஹிந்துக்கள் தங்களது மதப் பெருமையை உணரும் வண்ணம் செயலாற்றியது உண்டா ????
பல கோடி பேர் உண்டு ஐயா. ஆபிரகாமிய மாதங்கள் பல பல பொய் பிரச்சாரங்கள் செய்து பால் பவுடர் கொடுத்ததும் வாளை காட்டியும் தான் வளர்ந்தது. இந்து மதம் சனாதன தர்மம் உணர்வு வழி வாழ்வு. மதம் மாறிய பலரும் இதை உணர்கிறார்கள் ஆனால் பயந்து நடுங்குகிறார்கள். என்ன செய்ய.
நீங்களும் மதமாற்றம் செய்ய வேண்டியதுதானே. ஏன் உங்களால் முடியவில்லை என்பதை யோசித்தீர்களா? அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது. ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை யோசிக்கவும். எதையோ பேச வேண்டும் என்பதற்க்காக பேசுவது ஏன்
மதம் மாறுவதால் குணங்கள் மாற்றுவதில்லை. மதம்மாறிய பலர் ஜெயிலில். மதம் மாற்றிய போதகர்கள் சிலர் பாலியல் குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர். ஹிந்து மதம் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டிய அமைச்சர் அல்லேலூயான்னு குரல் எழுப்பி மகிழ்கிறார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அனைத்து ஜாதி மக்களையும் பேதமின்றி ஆலயங்களில் அனுமதித்தால் எதற்கு மதம் மாறப் போகிறார்கள்?
பொய் பிரச்சாரம், ஏழைகளுக்கு அப்பம், வருமையை வியாபாரம் செய்வது, அறியாமையை அறுவடை செய்யலாம் என்றெல்லாம் மதம் மாற்றியவர்கள் தான் அதிகம். நீங்கள் எந்த வகை என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
சும்மா இதே பல்லவிய எத்தனை நாளைக்குத் தான் பாடுவிங்க? சுதந்திரத்துக்கு முன்னேயும் இப்பவும் கிறிஸ்தவர்கள் 2% தான் இது உங்க அரசுத் தகவல் தான். அப்புறம் எங்க மத மாற்றம் நடந்தது?
தன் அடையாளம், பெருமை மறந்த, தன்னை தானே தாழ்த்திக் கொள்ளும் அற்ப பிறவிகள்
ஆம். சில இந்துக்கள், கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறார்கள்.
இதற்கு ஒரே வழி தீயமுக ஒழிய வேண்டும்....
சார் ரொம்ப லேட்டா சொல்றீங்கா ... இந்த பிஸ்னஸ் பல வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு..