வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அனைத்து பத்திர பதிவு அலுவலகத்திலும் ஆவணங்கள் குறைவதற்கும், வருவாய் குறைவதற்கும் முக்கிய காரணமே அந்த அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் மட்டுமே முதலில் அவர்களை வேட்டையாடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் நன்றி
பத்திரப் பதிவு அலுவலகங்கள் இல்லாமல் ஆன்லைன் பதிவு செய்யப்பட்ட வேண்டும் தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலம் சமர்பித்து அதை கைரேகை மற்றும் கருவிழி மூலம் சொத்துக்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களை அடையாளம் கண்டு பதிவு செய்யலாம்
பத்திர பதிவு அனைத்து அலுவலகங்களில் வருமானம் ஏன் இல்லை? என்பதற்கு பல காரணங்கள் உள்ளன சொத்தில் வில்லங்கம் என்பதை தெளிவாக சொல்வது இல்லை அரசுக்கு சொந்தமான? அனாதினமா? புரம் போக்கா? கோயிலுக்கு சொந்தமானதா? இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதா? பழங்குடியினர்களுக்கு சொந்தமானதா? இராணுவத்துக்கு சொந்தமானதா? நீர்நிலை உள்ள இடமா? பல பல மக்களுக்கு வில்லங்க சான்று முலம் வேண்டும் வேண்டும் இவைகள் அனைத்தும் தெரிந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து துறைகளும் இணைந்து ஒரு குடையின் கீழ் இயங்க வேண்டும் நிலமோ,வீடோ, அப்பார்ட்மெண்டோ எதுவானாலும் ஒரே வில்லங்க சான்று முலம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கம்யூட்டர்ஜி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் மற்ற மாநிலங்களில் எப்படி வில்லங்க சான்று இருக்கிறது என்பதை நன்றாக ஆராய வேண்டும் வில்லங்க சான்று பார்த்து வாங்கும் சொத்து மீண்டும் நீதிமன்றம் ஏன் போக வேண்டும் அதிகாரிகள் மற்ற மாநிலங்களில் பத்திர பதிவுகளால் அரசுக்கு எவ்வளவு வருமானம் என்பதை பார்ப்பதோடு இருக்க கூடாது நம் மக்கள் வங்கியில் கடன் வழங்கியும் சொத்தை வாங்கிய பின் நிம்மதி இல்லாத நிலைக்கு அரசு தள்ள கூடாது நன்றி ??
சாரா பதிவாளர்கள் அனைவரின் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டும் கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் காசு இல்லாமல் அங்கே ஒரு வேலையும் நடக்காது இது ஊரறிந்த ரகசியம்
எங்கும் மாநில அரசு அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லை அதுவும் சென்னையில் முகப்பேரில் பலமாடி கட்டிடத்தில் எல்லாம் ஒரே கும்பலாக இருப்பது லிப்ட் இல்லாமல் வயதானவர் பெண்டிர், ஊனமுற்றோர் ஏற கஷ்டப்படுகிறார்கள் கழிப்பிட வசதியும் சரியாக இல்லை இந்த கேவலங்கள் நீக்கப்பட வேண்டும் கேவலமான அரசு கையாலாகாத ஊழல் அரசு
இப்படிச் செய்தால்தான் சார் பதிவாளர் posting ஏலத்தொகை உயரும்.
மேலும் செய்திகள்
தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்மலாவுடன் வேலுமணி சந்திப்பு
59 minutes ago
விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா
1 hour(s) ago | 2
கூட்டணி என்பது தேர்தல் நேர ஒப்பந்தம் மட்டுமே
1 hour(s) ago
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் வரும் 23ல் தமிழகம் வருகை
1 hour(s) ago
இருப்பை காட்டவே தி.மு.க., எதிர்ப்பு
1 hour(s) ago
சமூகநீதி தெரியாதவர் இளம் ஈ.வெ.ரா.,வா?
1 hour(s) ago
தி.மு.க., அமைச்சர்கள் 17 பேர் கைதாகலாம்
1 hour(s) ago
முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்
1 hour(s) ago
வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களால் விபத்து
1 hour(s) ago