உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகன் அறிக்கை

முருகன் அறிக்கை

உடனே கைது செய்யணும்தி.மு.க., ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்கு உள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும்.முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து, தேச விரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்.- எல். முருகன்,மத்திய இணையமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை