வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காவிரில தண்ணி எப்ப வரும்
கொள்ளையடிக்கப் அப்படித்தான் அறிவிக்கணுமா? சரி, பாலம் 56 கோடிக்கு. 50 கோடி வீட்டுக்கு. நீண்ட ஆயுளுடன் இருக்க அந்த கருணாநிதிதான் ஸாரி கடவுள்தான் அருள்புரிய வேண்டும்.
எப்படி இருந்தாலும்..தீபாவளிக்கு.... ரெடி பண்ணி விட மாட்டோமா
கட்ட கட்ட காசு குவியும். சென்னை உஸ்மான் சாலையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அநாவசிய மேம்பாலத்தை இப்போது அவர்கள் ஆட்சியிலேயே இடித்துக் கட்டுகிறார்கள். இரண்டு பெரும் தீவிபத்து ஏற்பட்ட பகுதி ரங்கநாதன் தெருவில் சர்வீஸ் சாலை மூலம் தீயணைப்பு வாகனங்கள் செல்வது கூட கஷ்டம் என்கிறார்கள். ஆபத்தை அறியாமல் மக்கள் குவிக்கிறார்கள். தீயமுகவுக்கோ காசு பணம்.துட்டு. மணி மணி.
உங்களோட திராவிட மாடல் விடியல் ஆட்சி முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்குது அதுவரைக்கும் இப்ப இருக்கிற பழைய பாலமே இருந்துட்டு போகட்டும் நாங்க எப்படியாவது அந்த பாலத்துல அட்ஜஸ் பண்ணி போய்ட்டு வந்துக்கிறோம் அதுவரைக்கும் நீங்க சும்மா இருந்தாலே உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்!
பின்ன ???? தலைமைக்குடும்பம் நடத்துற சிமெண்ட்டு கம்பெனிக்கு பிசினஸ் கொடுக்க வேணாமா ???? அதிகாரத்துல இருக்கும்போதே சுரண்டி சுரண்டி சாப்பிட்டாத்தானே அதிகாரத்துல இல்லாதபோது வர்ற செலவுகளை சமாளிக்கலாம் ????
இப்போ அந்த சிமெண்ட் ஆலை பிர்லா கைக்குள் போய் விட்டதாம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் முதன்முதலாக கருணாநிதி குளித்தலை தேர்தலில் நின்ற போது செய்த பிரச்சார முழக்கம். //காங்கிரஸ் ஆட்சி இனிக்காது.அது டாட்டா பிர்லா கூட்டாளி. பாட்டாளிக்கு பகையாளி.//
பூமி பூஜை திமுக அரசுக்கு பிடிக்காதே...?
நான்கூட L
மேலும் செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
36 minutes ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
3 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
7 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
7 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
7 hour(s) ago | 1
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
9 hour(s) ago