வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வெட்கத்தை விட்டு இப்படி அரசியல் செய்யும் விசமிகள் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இரும்பு கரங்களால் அழிக்க வேண்டும்.
மெரிட் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சீட் கிடைத்து அரசு ஸ்டைபண்டு உதவியுடன் ஏழைகள் நர்சிங் படிக்கிறார்கள். 90 சதவீதம் பிராக்டிகல் படிப்பு. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம். அப்படிப்பட்ட இவர்களுக்கு முன்னுரிமை தராமல் தரமற்ற தனியார் அரைகுறை கல்லூரிகளில் படித்தவர்களுக்கு 95 சதவீத அரசு பணிகளில் நியமனம். ஆக துவக்கத்திலேயே துட்டு புரளும்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ,அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்தான். மாறுதலுக்கு மட்டுமல்ல பணம் புரள்வது..வேலை வாங்கி கொடுப்பதற்கும், அதனை செம்மையாக செய்துகொடுக்கவும் மாவட்டங்களுக்கும் வட்டங்களுக்கும் அரசு ஊழியர் சங்கங்களை சார்ந்தோருக்கும் கைவந்த கலை. முறைகேடாக என்னென்ன செய்திட முடியுமோ அவ்வளவையும் மிக கச்சிதமாக செய்துகொடுப்பார்கள் என்பது தமிழகத்தில் திமுகவுக்கு கொடுக்கும் பாராட்டுபத்திரம். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது எவனுக்கும் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்களாம்.. அவ்வளவையும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே சென்று சேரும் வகையில் எம் எல் ஏக்களும் வட்டம் மாவட்டங்களும் செய்துகொடுப்பார்களாம். கீழ்மட்ட தொண்டனுக்கு எப்போதுமே சிறிய துண்டுவெல்லம் மட்டுமே. அதனால்தான் திமுகவில் இருப்பவர்கள் பொறுமையாக காத்திருப்பார்களாம். ஆட்சி போனாலும் கூட கட்சி மாற மாட்டார்கள். நிச்சயம் ஆட்சி பிடித்ததும் சகட்டுமேனிக்கு சம்பாதிக்க முடியும் என்கிற எண்ணத்தில் இதுபோன்ற ஊழல்கள் தொடர்கதையாக இருக்கும். அது தமிழகத்தை பிடித்த .... கொடுப்பவர்களுக்கே வருத்தமில்லை. காரியமாகிறதா என்று பார்ப்பார்கள்..அதனால் என்ன எழுதினாலும் திருத்தவே முடியாது தமிழகத்தை
மா சு வாழ்க
மேலும் செய்திகள்
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
29 minutes ago
சில வரி செய்திகள்
47 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago