வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஊராட்சி இருக்கட்டும், தற்போது சென்னையில் தெருக்களை சுத்தம் செய்து வந்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். எந்த தெருவிலும் யாருமே வந்து சுத்தம் செய்வதே இல்லை, ஆனால் தெருவில் இருக்கும் குப்பைகளை சரியான நேரத்துக்கு எடுத்து செல்கிறார்கள், தெருக்களை சுத்தம் செய்துவந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் அமைச்சர்கள் பெருமக்கள் வருமுன் எப்படி சுத்தம் செய்வார்களோ அப்படி செய்கிறார்கள், அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சொன்ன பதில், மாதமொரு முறை ஒவ்வொரு ஏரியாவையும் சுத்தமாக வைக்க உத்தரவு வந்துள்ளது என்று கூறினார்கள், வந்தே மாதரம்
ஆனாலும் விடியலு ரொம்ப ஸ்ட்ரிட்டு ஒப்பீஸ்சர் பா
அவ்வாறு சொந்த வேலை வாங்குவது தவறு, அதை மட்டும் கண்டிக்காமல் சந்தடி சாக்கில் அவர்களுக்கு பணி நிரந்தரம், வேலை பாதுகாப்பு, ரூ 21000 மாத சம்பளம் என்று கோரிக்கை வைப்பவர் அவர் வீட்டில் வேலை பார்பவருக்கு இப்படி நிரந்த வேலை, சம்பளம் ரூ 21000 பென்சன் என்று கொடுப்பாரா? அரசு பணம் என்ன அவர் அப்பன் வீட்டு பணமா?
ஏற்கனவே காவலர்கள் காவல் துறை உயர் அலுவலர்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள், இப்பது இவர்களாக? வெட்கம். பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
அதான... கண்டவனும் சாப்பிடும் பொழுது தொழிலாளர்களை சாப்பிடக்கூடாதா என்பது சரியான அணுகுமுறை. அதே சமயம் இவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேறு உருப்படியான வேலைகளுக்கு பயன்படுத்தி சந்தை மதிப்பின்படி சம்பளம் கொடுக்கலாம். அவர்களும் மகிழ்வார்கள்.
"இரும்புக்கரம்" ஆபீசர் இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
மேலும் செய்திகள்
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
3 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
3 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
3 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
3 hour(s) ago
கரூரில் சகஜ நிலை திரும்புகிறது
4 hour(s) ago | 1
வடமாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
4 hour(s) ago