மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலை; சவரனுக்கு ரூ.560 உயர்வு
32 minutes ago
ஆராய்ச்சியாளர்களுக்கு மகளிர் ஆணையம் உதவித்தொகை
51 minutes ago
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
56 minutes ago
சென்னை:மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை, இரட்டை ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி, ரயில்வே அமைச்சரிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து, மத்திய அமைச்சர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில், இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டி, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதை நிறைவேற்றும் விதமாக, அதற்கான மனுவை, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து வழங்கினேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
32 minutes ago
51 minutes ago
56 minutes ago