வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அந்த கடவுளின் குழந்தைக்கு கடவுளின் கருணை வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும்.
இது பெரும் சோதனைதான் அந்த சிறுவனுக்கு அதை சாதனையாக மாற்று தம்பி வாழ்த்துக்கள்
என்னுடைய தாய் இறக்கும் நாள் எனக்கு கார்ப்பரேஷன் ஆபீசில் இருந்து போன் ... உனக்கு கோவிடு தொற்று உறுதி ஆயிட்டு என ரிப்போர்ட் வந்திருக்கு இறுதி சடங்கில் கலக்கவேணாம்.
கஞ்சா.... குடி.... ரவுடித் தனம் செய்வது..... இப்படிப்பட சூழலில் இப்படியும் சில மாணவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.... அந்த மாணவனுக்கு ஆறுதலும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகளும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நல்லாவருவாய் தம்பி - அந்த தாயின் ஆசீர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கும். வாழ்க வளமுடன்.. நன்றாக படித்து உன் தாயின் கனவை நிறைவேற்றுவாயாக
You will comeout very successful in your exams and further steps.
எழுத வார்த்தையில்லை.... தம்பிக்கு இனி கடவுளே தாய்
ஒரு எதிரிக்கு கூட இப்படி நடக்க கூடாது. சுனில் குமார்கு நடந்து விட்டது. அவன் தாயார் அவனை மிக ஆசீர்வதிது வழி நடத்த என்னோட பிரார்த்தனைகள்.
அந்த தெய்வத்தாய் பிள்ளையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்குவார் என்பது சர்வ நிச்சயம். தாயிற்சிறந்த கோயிலுமில்லை