வாசகர்கள் கருத்துகள் ( 65 )
நாடு நல்லா இருக்க களத்தில் இறங்கி வேலை செய்யணும்.
இங்கே கதறிய தேசவிரோத கட்சிகளின் அடிவருடிகள் வரும் டிசம்பரில் PoK யை மீட்கும் போது நெஞ்சிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறி அழுவார்கள் .....
எங்கே போனாலும்... கடைசியா தமிழ்ப் புலவன் காலில்தான் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டியிருக்கு... குறிப்பா, உங்க ஊர் பாஷைல சொல்லணும்னா... “மதராசிவாலா”கிட்டதான் வந்தாகணும்...
அட அறிவாளியே ..... திருவள்ளுவர் ஹிந்து சமய நம்பிக்கைகளை ஒட்டி திருக்குறள் இயற்றியவர் ..... உனது கும்பலோ தமிழன் ஹிந்து அல்ல என்று கூவும் கும்பல் ..... அப்புறம் எங்கே வந்தார் தமிழ்ப்புலவர் ????
தியானம் செய்கிறோம் நாம். நாம் பயனடைய. இது தவறாக கருதக்கூடாது. எந்த பலனையும் எதிர்பாராமல் செய்திடும் பிரார்த்தனைதான் சால சிறந்தது என்று வேதம் கூறுகிறது. .இந்த நம்பிக்கையில் நரேந்திரன் செய்துள்ளார். பலனை ஆண்டவன் கொடுப்பான்.
நிட்சயமாக அவரின் கேமெரா மானுக்கும் முதலில் பலன் கிடைக்கும், ஏன்னா பூவோடு சேர்ந்த நார் மனக்குமாம்.
Venga , Tomorrow you can also do fasting in Vivekanda memorial . Please plan with your family . Go ahead
உங்களால் உலகம் பெருமை அடைகிறது.
தன்நெஞ்சறிவது பொய்யற்க. பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
தியானம் செய்தாலும் செய்யா விட்டாலும் NDA தான் வெல்லும். மேலும் தியானம் வேறு தேர்தல் முடிவு வேறு.
தியானம் என்பது ஆன்மீகத்தின் முதல் படி.....
மக்களுக்கு என்ன லாபம் ??
தியானம் செய்வதால் மேலும் மனது தூய்மை அடையும். தூய்மை அடையும் மனது நல்லதை செய்யும். இதெல்லாம் 200 உ பி ஸ் க்கு புரியாது. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்.
உன் மொக்கை கமெண்ட் மாதிரி யாருக்கும் யூஸ் இல்லை வேலா
கொடைக்கானலில் ஒருவன் golf ஆடினானே , அதனால் யாருக்கு லாபம் .
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago