உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை

டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை

திருநெல்வேலியில் மாநகர போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி உத்தரவின் பேரில் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்த 25 நபர்களை நிறுத்தி போலீசார் அறிவுரையுடன் இலவச ஹெல்மெட் வழங்கினர். இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்