வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பௌன்சர்களுடன் இறைவனை வணங்குபவன், ஒரு நாள் எல்லாம் போன பின்னே, உண்மையாக வணங்க கூட முடியாமல் போகலாம் ,
உள்ளத்தில் தூய உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத எல்லாம் வேடமே.
எப்பவாவது அவர் தன்னை அரசியல் வாதி அப்படின்னு சொல்லிக்கொண்டாரா. நீங்களே கற்பனை செய்துட்டா அவர் என்ன பண்ணுவார். அவரே பாவம் கட்டாயப்படுத்தி சினிமா அரசியலே கதாநாயகனாக திமுக சினிமா கம்பெனி கூட ஒப்பந்தம் போட்டுட்டு வந்து நடிச்சுட்டு இருக்காரு. இந்த படம் முழுக்க முடிய இன்னும் ஐந்து வருஷம் ஆகும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்க மாட்டீங்களா. விஜய் டிவியிலே பிக் பாஸ் மாதிரி ஜீ டிவியிலே ஒரு புராஜெக்ட் ரெடி ஆயிட்டு இருக்கு. அதுல இவரை போடலாம்னு யோசிச்சுட்டு இருக்காங்க. அப்புறம் உங்க பக்கமே வர மாட்டாரு அப்படியே வந்தாலும் மசூதி பக்கம் வந்தா முஸ்லிம் ஆயிடுவாரு சர்ச் போனா பாதிரியார் ஆனாலும் ஆயிடுவாரு கோயில் அப்படின்னா அது இந்து கோயில் தாங்க அங்க பக்கத்துலே போனா பூனூல் மாட்டி பூசாரி ஆயிடுவாரு. இதெல்லாம் சினிமாவுல தான் வரன்னுமா நேரிலே நடக்க கூடாதா. என்ன புரோ நீங்க போங்க புரோ ரொம்ப அவசரப்படறீங்க. ஆமாம் புரோ இந்த மாதிரி மாதிரி பவுன்சர்களோடு வந்து தொழுகை நடத்தி அதை வெளியே சொல்லி எதிர்ப்பு தெரிவிக்கற மாதிரி எல்லா பத்திரிகை டிவி காட்டி பப்ளிசிட்டி பப்ளிசிட்டி முக்கியம் அப்படின்னு திரை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தது யாரு புரோ.
வயித்தெரிச்சல்
அரசியலில் இவரது நடிப்பு எடுபடாது கடைசியில் அசிங்கப் பட்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்குவார்.