வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லா கட்டணங்களும் ஏற்றப்பட்டுவிட்டது இது தான் விடியல் ஆட்சி
இது ஒன்றும் அதிரடி உயர்வு அல்ல மிகவும் காலம் தாழ்ந்த உயர்வு இது பத்து வருடங்களுக்கு முன்பே உயர்த்தி இருக்க வேண்டும் மேலும் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் புழங்குகிறது மார்க்கெட் மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு பாதியளவுக்கு குறைவாக இருப்பது தான் இதற்கு காரணம் விற்பனை மதிப்பில் பாதியளவுக்கு தான் முத்திரை தாள் வாங்கி பதிகிறார்கள் மீதி பாதியை கணக்கில் வராமல் கருப்பு பணமாக கொடுத்து கிரையம் செய்கிறார்கள் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வழிகாட்டி மதிப்பை மார்க்கெட் மதிப்பிற்கு உயர்த்த வேண்டும் ஆனால் முத்திரை தாள் கட்டணம் உயராமல் அதன் சதவீதத்தை குறைக்க வேண்டும் உதாரணமாக % என்பதை % என்று குறைத்து மொத்த பதிவுக் கட்டணம் உயராமல் செய்ய வேண்டும் இதனால் ரியல் எஸ்டேட் விற்பனையில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்கலாம் இது குறித்து உங்கள் நாளிதழில் செய்தி வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் நன்றி
இந்த துறையில் கருப்புப்பணத்தை ஒழித்து நியாயமான விலையில் மனைப்பிரிவு வீடு விற்பனை செய்யப்படவேண்டுமெனில், விற்கும் சொத்தை அரசே வாங்கிக்கொள்ளவேண்டும் வீடு வாங்குபவர் அரசிடம் இருந்து நேரடியாக சொத்தை வாங்கிக்கொள்ளவேண்டும் இதில் மோசடி, ஏமாற்றுதல் கறுப்புப்பணம் தடுக்கப்படும்
மக்களே அதிகாரபூர்வ கட்டணம் மட்டும் வசூலித்தால் அரசுக்கு நம்மால் ஒரு வருவாய் என்று கூட திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால் சண்டாளர்கள் பிடுங்கும் லஞ்சம் அதிகாரபூர்வ கட்டணத்தை விட மூன்று முதல் பத்து மடங்காக உள்ளது. நடுத்தர வர்க்கம் லஞ்சத்தால் குரல்வளை நெரிபட்டு நிற்கிறது. லஞ்சம் வாங்கும் அனைவரும் நாசமாக, நிர்மூலமாக போகட்டும். இதுதான் இன்று சாமானியன் நிலைமை.
பொது அதிகாரம் இங்கு எடுபடாது. ஒரே குடும்ப அதிகாரக் கொள்ளைக்கு மட்டுமே அனுமதி.
சாராயம் மற்றும் பெட்ரோல் டீசல் ஜி எஸ் டி க்குள் கொண்டு வரவேண்டும் பத்திரப்பதிவையம் கல்வியையும், மருத்துவத்தையும், போலீசையும் மத்திய அரசின் கட்டுக்குள் கொண்டு வரணும்
ஒருபுறம் கனிம வளம் கொள்ளை, மறுபுறம் டாஸ்மாக் மூடாமல் அதை வைத்து கொள்ளை இலவச கல்விக்கு தடை, இலவச மருத்துவத்திற்கு தடை, மத்திய அரசின் வளர்ச்சிப்பணிக்கு தடை, தமிழனை கெடுத்தவனுக்கு பல கோடிகளில் சிலை, இந்து கோயில்களின் சொத்துக்கள் கொள்ளை, ஹிந்து கோயில் பிஸேட் டெபாசிட் பல ஆயிரம் கோடிகள் கொள்ளை, மணல் கொள்ளை, கருங்கல் கொள்ளை, செம்மண் கொள்ளை கஞ்சா விற்பனை, சாராயம் விற்பனை, போதைப்பொருள் விற்பனை, வழிப்பறி, திருட்டு, வீடு புகுந்து கொலை, நள்ளிரவு வீடுகளில் கொள்ளை, பூட்டை உடைத்து பகலில் கொள்ளை, இரு சக்கரம் வாகனம் முதல் டிப்பர் லாரிவரை திருட்டு கொள்ளை, ஆள்கடத்தல் கொலை என்ன இது தமிழ்நாடா அல்லது சோமாலியாவா , இதுதான் விடியல் ஆட்சியா
எலெக்ஷன் முடிஞ்சிது இல்ல அதான் விலையேற்றம் ஒட்டு போட்ட கேணைகள் எல்லாம் வந்து ஒரு ஓ போடுங்க
நில விலை உயர்வுக்கு மத்திய அரசின் அபிவிருத்தி பணிகளும் காரணம் ரயில், பாலம், விமானம், துறைமுகம் பத்திர பதிவு வருவாயில் மத்திய அரசு அதிக பங்கு பெற வேண்டும் இது போல் டாஸ்மாக் விற்பனை மருத்துவ செலவுகளை அதிகரிக்கும் இதிலும் மத்திய அரசு தன் பங்கை பெற வேண்டும் மாநிலங்கள் நிர்வாக தேவைக்கு அதிகமாக வசூல் செய்து, ஊழலில் ஊறிவிட்டன
அதிகாரிகளால் மட்டுமே நடத்தப்படும் அரசு இது
இந்த அரசு நீரோ மன்னரால் நடக்கிறது மாமன்னர் கேட்கிறார் மாதம் மும்முறை மழை பொழிகிறதா மந்திரி நேரு அவர்களே ஆம் மன்னா அப்போ சரி, உச்சி பிள்ளையார்கோயில் இப்போது உங்கள் கைவசம் வந்துவிட்டதா அல்லது இன்னும் நமது எதிரி பொதுமக்கள்தான் அதை வைத்து பயன் அடைகிறார்களா? அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் எனது வசம் வந்துவிட்டது மன்னா தாங்கள் மனது வைத்தால் உச்சி பிள்ளையார் கோயில் மட்டும் அல்ல ஸ்ரீரங்கம் கோபுரத்தையும் எனது பராக்கிரமத்தில் நான் எடுத்து விடுவேன் மன்னா தங்கள் சித்தம் இந்த அடிமை உங்கள் கண் அசைவுக்காக காத்திருக்கிறேன் மன்னா
இந்த அரசு ஒன்றையும் விட்டு வைக்க வில்லை மக்கள் வேதனை கூடி இருக்கிறது
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
5 minutes ago
17 ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு
2 hour(s) ago
வ.உ.சி. பெயரை சொல்லி வேஷம்; தி.மு.க.வுக்கு தியாகி பேத்தி எதிர்ப்பு
3 hour(s) ago | 29
டில்லியில் காங்கிரஸ் போராட்டம்: மாவட்ட தலைவர்கள் ஆர்வம்
4 hour(s) ago | 2