வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நான் நினைச்சுட்டே இருந்தேன் three years இன்னும் DMK ஆட்சிக்கு வந்து தன் பங்கு க்கு நகராட்சியை மாநகராட்சியாக்கலேன்னு. Today news பாத்துட்டேன் ????
அடுத்து வேங்கைவயல் மாநகராட்சியாக்கப்பட்டு ஸ்பெஷல் குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்படும்.
சென்னை, மதுரை ரேஞ்சுக்கு நாறப்போகும் புதிய நகரங்கள்.
மாநகராட்சி means மாபெரும் Tax collection and ஆளும் கட்சி ஆளூங்க அட்டகாசம்... மத்தபடி பொதுமக்களுக்கு nothing.
இந்த சட்டத்தை மேலும் திருத்தி , ஒரு லட்சம் மக்கள் தொகை, ஒரு கோடி ரூபாய் வருமானம் உள்ள ஊர்களை மாநகராட்சியாக அறிவிக்க வகை செய்ய வேண்டும் ..... பிறகு பண்ருட்டி மேயர் , விருதாச்சலம் மேயர் , சின்ன சேலம் மேயர் , பெருந்துறை மேயர் என்று அரசியல்வாதிகள் குளிர் பதனம் செய்யப்பட்ட காரில் உலா வரலாம் ...
மாநகராட்சிகள் எண்ணிக்கை 25 ஆக உயருமாம் ......தமிழ் நாட்டில் 25 மாநகராட்சியாம் .....இதுக்கு மாநகராட்சி அலுவலகம் , மேயர் ,கமிசனர் , கார் , பங்களா என்று அரசு ஊழியர் அரசியல்வாதிகள் அனுபவிக்கலாம் ..... மக்கள் மட்டும் எப்போதும் அதே சாக்கடை , குண்டும் குழியுமாக ரோடு , கொசுக்கடி என்று வாழலாம் ....
தி மலையென்றால் அது எதோ கிருஸ்தவ மலை என்று எண்ணிவிட வேண்டாம். விடியல் ஆட்சி இது போல இந்துப்பெயர்கள் எங்கெல்லாம் வருமோ அங்கெல்லாம் இது போன்ற லீலைகளை செய்து அதை பெயர் மாறியது போல ஆகிவிடுவார்கள்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago