உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-24 உழைத்து வாழ்

ரம்ஜான் சிந்தனைகள்-24 உழைத்து வாழ்

வியாபாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். அதிகமான லாபத்திற்காக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது. வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இதை கடைபிடிப்பவர்களை இறைவன் விரும்புவான். நபிகள் நாயகமும் உழைப்பின் பெருமையை கூறியுள்ளார். * உழைத்து உண்ணும் உணவே உயர்வானது. அப்படி செய்வது மோசடியும், பொய்யும் கலக்காத வியாபாரத்துக்கு சமம்.* உழைத்துக் களைத்தவர்களுக்கு உடனே மன்னிப்பு வழங்கப்படும். * உழைக்காமல் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுமை நாளில் தண்டனை கிடைக்கும். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்