வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ரேஷன் கடை பணியாளர்கள் அரசாங்கத்தால் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழான ஊதியத்தில் பாதி வழங்கப்படுகிறது புதிதாக சேர்ந்தவர்களுக்குமற்றவர்களுக்கு தொழில் தகராறு சட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் பாதி வழங்கப்படுகிறதுமொத்த விநியோகத்தில் கூட்டு கொள்ளை அடித்துவிட்டு அதனை சரி செய்ய எடைபோடாமல் இறக்கி எடை போட்டு இறக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து வலுக்கட்டாயமாக ரேஷன் கடை பணியாளர்களிடம் கையொப்பம் பெறுவதன் மூலம் சதவிகித அளவுக்கு ஏற்படும் இருப்பு குறைவை சரி செய்ய பொது மக்களுக்கு எடை குறைத்து வழங்க வேண்டும் வெளி சந்தை விலைக்கு அபராதம் விசாரணை ஏதும் இன்றி விதித்து பறிமுதல் செய்கின்றனர் சம்பளத்தை குறைத்து வழங்கும் வகையில் வட்டியுடன் கோடி ரூபாய் இதுவரை வழங்க வேண்டும்
இந்த விடியல் ஆட்சியில் கஜானா காலி ஆகிவிட்டது எல்லாம் சொரண்டி ஒன்றும் இல்லை POS மெஷின் என்பது அரசாங்க சொத்து அதனால் அரசாங்கம் தான் பொறுப்பேற்கவேண்டும் அதற்கு வழி இல்லை
மாடலில் அடாவடிகள் தொடர்கிறது உபிஸ் ஆழ்ந்த தூக்கம்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago