வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எவ்வளவுக்கு எவ்வளவு சட்டங்கள் kadumai ஆகிறதோ அவ்வளவும் காவல் துறைக்கு லாபம். இதை வைத்து அதிகம் லஞ்சம் vaangalaam.
எண்ணற்ற ஏட்டளவு சட்டங்களில் இதுவும் ஒன்று. ஹெல்மெட் க்கு ஆயிரம் அபராதம் என்று சொன்னார்கள். போக்குவரத்து காவலர் முன்நிலையிலேயே ஆயிரக்கணக்கானோர் தலைக்கவசம் இன்றி போகின்றனர். இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேர் போகும் காட்சி அன்றாடம் கிடைப்பதுதான். அதுபோல எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பத்து பன்னிரண்டு வயது சிறார்கள் இரு சக்கர வாகனங்களில் அன்றாடம் நகரை சுற்றி வருகின்றனர். ஒரு முறை கூட காவல் துறை நிறுத்தி விசாரித்தது கூட இல்லை.
வண்டி உற்பத்தியாளர்கள் தருகின்ற மாமூல்? இந்த ஆட்டோமொபைல் லாபியின் அழுத்தம் காரணமாகவே போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்துவது கிடையாது. அரசு பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தை வேண்டுமென்றே சாகடிக்கிறார்கள். பெட்ரோல் விலையைக் குறைக்க போராட்டம் நடத்தும் பின்னணியிலும் இந்த லாபி ஆட்கள்தான் உள்ளனர். பெரும்பாலான ஊர்களில் பார்க்கிங் தட்டுப்பாட்டால் சாலைகள் ஆக்கிரமிப்பு. நாட்டிலேயே இங்குதான் அதிகபட்ச விபத்துக்கள். ஐநூறுக்கு ஓட்டை விற்கும் மக்கள் தேசத்தின் எதிரிகள்.
இது சும்மா சும்மா காட்டியும் சுஜூபி.. யார் வண்டி ஓட்டினாலும் கண்டுக்க மாட்டோம். டாஸ்மாக் வாடிக்கையாளர் மது போதையில் வண்டி ஓடினால் இது மாதிரி RC ரத்து செய்யப்படும் என்று அரசு அறிக்கையும் நடவடிக்கையும் எடுக்குமா? எதனை உயிர்கள் போகின்றன
இவர்களால் சாலை விபத்து ஏற்படின், வாழ் நாள் முழுவதும் வண்டி ஓட்ட கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
இவ்விதிகள் அமல்படுத்தப்பட்டால் அரசு வாகனங்கள், பேருந்துகள் ஒன்றுகூட வீதியில் ஓடமுடியாதே இன்னும் எத்தனை அரை டிக்கெட்டுகள் கார், two wheelers ஒட்டி எத்தனை உயிர்களை எடுக்க வேண்டுமோ?
ஆனால் இந்த தரமில்லாத? சாலைகளால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க எந்த அபராதமும் கிடையாதோ??
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
17 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago