உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநியில் ரோப்கார் நாளை நிறுத்தம்

பழநியில் ரோப்கார் நாளை நிறுத்தம்

பழநி,: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக நாளை (ஏப்., 29) நிறுத்தப்படவுள்ளது.இக்கோயிலுக்கு சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடங்களில் மலையிலுள்ள கோயில் செல்லலாம்.மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. பக்தர்கள் மலைக்கு செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதையை பயன்படுத்தலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை