உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்

விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வரும் டிசம்பரில் நிறைவு அடைகிறது. இதையடுத்து 21 மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.விரைவில் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதால் இது தொடர்பாக வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
செப் 07, 2024 22:07

யாருமே சற்றும் சிந்திக்காமல் இப்படி நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது, இதனால் லாபம் யாருக்கு ? இந்த தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதே பணியை செய்ய அதிகாரிகள், MLA, , MP க்கள் இருக்கிறார்களே , இப்படி ஒரே மக்கள் சேவைக்கு எதற்க்காக பல அமைப்புகள், ஒரு ஊருக்கு ஒரு காவல் அதிகாரியே போதும் , அவருக்கு அதிகாரம் கொடுத்தால் ஊரே ஸ்வர்கமாக இருக்கும், அதுபோல் மக்கள் பிரநிதிகள் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றினால் மக்கள் வரிப்பணம் பல லட்சம் கோடி சேமிக்கலாம், இருக்கும் கடனை அடைக்கலாம், விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் , ஒரு நிலம் வாங்கி , பட்டா வாங்கி, ஒரு கட்டிடம் கட்டினால் அல்லது சுய தொழில் செய்தால் இதன் வேதனை புரியும், வந்தே மாதரம்