வாசகர்கள் கருத்துகள் ( 31 )
மணிப்பூர் பிரச்னையையும், தமிழக கள்ளச்சாராய பலிகளையும் ஒரே விதமாகக் கருதி ஒப்பிடும் அளவுக்குத்தான் திமுக தலைவர்களுக்கும், திமுக அடிப்பொடிகளுக்கும் அறிவு இருக்கிறது ...
அய்யோ என்ன ஆக போகதே தெரியல கிளம்பி விட்டார்
அரசியலமைப்புச் சட்டத்தின்படி... ஒரு ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன்.. . அவர் நீதிவழுவா மன்னாக இருக்கணும்... அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினை ஒன்றுபோல் பாவிக்க வேண்டும்... ஒரு கண்ணில் சுண்ணாம்பும், ஒரு கண்ணில் வெண்ணெயும் வைத்து பார்க்கக் கூடாது... பாஜக இம்மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சியும் அல்ல... ஒரு நாலு எம்.எல்.ஏ., வைத்திருக்கிற கட்சி, அவ்வளவே. இதைவிட பாமக அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கு... ஆனால், ஒரு நாலே நாலும் எம்எல்ஏ வச்சிருக்கிற கட்சியான பாஜக மாநிலத் தலைவரை நிர்வாகிகளுடன் சந்திக்கிறது இருந்தே... இவர் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அக்கட்சியையே புடிச்சுட்டு தொங்கக்கூடாது... தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரை பாகுபாடு, வேறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளணும்... அதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு தலைசிறந்த நீதிநெறி
\\ ஒரு நாலே நாலும் எம்எல்ஏ வச்சிருக்கிற கட்சியான பாஜக மாநிலத் தலைவரை நிர்வாகிகளுடன் சந்திக்கிறது இருந்தே... //// மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ..... அவருக்கு அதிகாரம் கிடையாது ...... அவர் பார்க்கும் பணி ஒரு தபால்காரரின் பணிதான் ....
ஏற்கனவே குடுத்த இரும்பு பெட்டி என்ன ஆச்சு
காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் இந்த நேரத்தில் ஆட்சியை கலைத்திருப்பார்கள். அந்த விஷயத்தில் காங்கிரெஸ்ஸை பாராட்டலாம்
வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை
அப்படியே குஜராத் துறைமுகத்தில் பிடித்த ஹெராயின் பற்றியும் பேசலாமே
குஜராத் துறைமுகத்தில் பிடிபட்டது இன்டர்நேஷனல் கிரிமினல் மாபியாவோட ஹெராயின் அதுக்கும் குஜராத் அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? கள்ளக்குறிச்சியில் ஆளும் கட்சி கீழ்மட்ட தொடர்போட தான் எல்லாமே நடந்திருக்கு. அவங்களை கட்சியை விட்டு நீக்கி இருந்தா இவ்வளவு அரசியல் இருந்திருக்காது
குஜராத்தில் பிடிபடுகிறது ..... தமிழகத்தில் ???? தப்பு செய்யிறவனையே அயலக அணி பொறுப்பாளரா நியமிக்கிற கழகத்தின் அடிமையாக இருக்கிறவர்கள் பேசக்கூடாது ......
பாண்டிச்சேரியில் குடி ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுகுறித்து ஏதாவது பேசலாமே.
கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளதா ???? அதுவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ???
நீட் பற்றி ஏதாவது கருத்து தெரிவிக்கலாம் அண்ணாமலை. கல்வித்துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. பதவி விலக அண்ணாமலை நிர்பந்திக்கவேண்டும்.
feb 11, 2019 - 55 were died in Uttar Pradesh, all states are common in this
மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
18 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
21 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
29 minutes ago
திருநெல்வேலி வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்கும்
30 minutes ago