வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த சார் பதிவாளர் சம்மந்தமா எந்த ஒரு சேதி வந்தாலும் சிப்புதாங்க வருது
சார் பதிவாளர்கள் பெரும்பாலும் உரிமம் பெற்ற பத்திர எழுத்தர்களின் உதவியாளர்களின் உதவியுடன் செயல்படுகிறார்கள் பத்திர எழுத்தர்களும் மற்றும் அவர்களது உதவியாளர்கள் யாரும் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தும் அதை பத்திரப்பதிவு அலுவலர்கள் பின்பற்றுவதில்லை கனனிமூலம் பத்திரம் எழுதுவது மிகவும் எளிதானது எனவே தற்போது பத்திர எழுத்தர்களுக்கான உரிமம் வழங்குதலை நிறுத்த வேண்டும் அதற்குப் பதிலாக பத்திரப் பதிவு அலுவலக கணினி இயக்குனரே பத்திரம் எழுதுவது நல்லது மேலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இதை மிகவும் எளிதாக்கலாம் இதற்கு விற்பவர், வாங்குபவர், சொந்து விபரங்கள் மற்றும் எந்த வகையான பரிவர்த்தனை ஆகிய விபரங்களை உள்ளீடு செய்தால் பத்திரத்தை கணினியில் அச்சடித்து விடலாம் இதனை அரசு நடைமுறைப்படுத்தினால் இடைத்தரகர்களைத் தவிர்க்கலாம்
ஆறு நபர்கள் வேலை செய்யும் ஒரு இடத்தில் ஒரு கம்ப்யூட்டராய் அரசு வாங்கி வைத்து விட்டு ஒருவர் போதும் பேர்களை எடுத்து விடலாம் என எண்ணியது ஆனால் அந்த பேர்களும் என்ன செய்தார்கள் என்றால் தாங்கள் பேர்கள் செய்யும் வேலையை வேலையே இல்லை கடைசியாக கம்ப்யூட்டர் மானிட்டர் செய்து அதை ஸ்டொர் செய்வது ஒரு கம்ப்யூட்டர் தெரிந்த ஆபரேட்டர் ஒருவரை நியமித்து நபராக உயர்த்திக்கொண்டு விட்டனர் இதில் யார் புத்திசாலி
காசு கொடுத்து விட்டு வாருங்கள்காசு தான் பதிவு அலுவலகம் வாழ்க ஊழல் வளர்க ஊழல் வாதி
சார் பதிவர்கள் எங்கே பத்திர விவரங்களை படித்துக்கொண்டு உடகார்க்கிறார்கள் புரோக்கர்கள் ஒழுங்காக ‘வர வேண்டியதை’ ஒவ்வொரு சுற்றுப்பட்டு தேவதை முதல் மூலவர் வரை சேர்ப்பித்துவிட்டால் பார்ட்டிகளின் கையெழுத்தை வாங்கிக்கொண்டு கையெழுத்துப் போடுவதுடன் அவர் பணி முடிந்து விடுகிறதே
இவர்கள் வேலை செய்யவே கூட அரசாணை தேவைப்படுவது நிர்வாகம் சரியில்லை என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது அரசாணை பிறப்பித்தா மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறார்கள்?
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago