வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாதி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 98,100,150,200,300 இவ்வளவு தான் இருக்கிறது.அதற்கு ஒரு பள்ளி த.ஆ,மு.க.ஆ,ப.ஆ என ஆசிரியர் அதிகம்.இந்த பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இன்றைக்கு வேண்டும்
கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம். இப்போது புரிகிறதா ? அரசு சம்பளம் பெறுபவர்கள், அரசு ஆசிரியர்கள், MLA / MP க்கள் தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளிகளில் ஏன் சேர்ப்பதில்லை என்று ?? ஒவ்வொரு குறிப்பிட்ட தூர சுற்றளவில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து, அவற்றை தரமான தனியாரின் மேற்பார்வையில் விட்டால் தான் தரம் சரிப்படும். இல்லையேல், அரசு சம்பளம் பெரும் அனைவரும், தங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை வேண்டும். இல்லையேல், தரம் தகரம் தான். நமக்கு தான் வரலையே, விட்டுட வேண்டியது தானே.
வெறும் விளம்பரத்துக்காக செய்தால் இப்படித்தான் இருக்கும். வெறும் கானல் நீர் கனவு. யாருக்கும் பயன் இல்லை.
ஆசிரியர்கள் தங்களது மாதச்சம்பளத்தை மாணவர்களுக்காக செலவு செய்யும் நிலையில் கூட பல பள்ளிகள் உள்ளன. ஐடி துறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு தனியாரில் சம்பளம் அதிகம். அவர்கள் அரசு வேலைக்கு வர வாய்ப்பு குறைவு. ஆகவே பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் சிக்கலில் மாட்டி தவிக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
நடிகர் விஜயின் த.வெ.க., தி.மு.க.,வின் பி டீம்
3 hour(s) ago | 1
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
3 hour(s) ago | 4
செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்
3 hour(s) ago | 1
பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு
3 hour(s) ago
தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
3 hour(s) ago