வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த திட்டமே ஒரு மோசடியான திட்டம் அரசு பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் சிறந்தவை என்ற எண்ணத்தை நாடு முழுவதும் அனைத்து ஆட்சியாளர்களும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளனர் இது ஆட்சியாளர்களுக்கு அவமானமே அரசு பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைதான் இந்த % இடஒதுக்கீடு இதனை நிறுத்திவிட்டு அனைத்து அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, முறையாக ஆசிரியர்களை நியமித்து தரமான கல்வியை அரசாங்கம் உத்திரவாதப்படுத்த vendum
அப்புறம் இருக்காதா பின்னே வருசத்துக்கு இருவைத்து ஐந்து சதம் ஒரு வகுப்பில் என்றா ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு அதில் எத்தனை பிரிவுகள் ஏபிசி என்று எத்தினி கோடிகள் வருமான இழப்பு என்று குடும்ப பள்ளி சன்னு சைநுக்கு தானே தெரியும்
அதானே எழை மாணவர்கள் தனியார் பள்ளியில் சிறந்த கல்வி பெற்றுவிட்டால் திருட்டு திராவிட மாடல் ஆன போதை பொருளை கடத்தி உபயோகித்து, மதுவுக்கு அடிமையாகாமல் சிந்திக்க தொடங்கி விட்டால் கோவால் புற ஒன்கொள் திருட்டு திராவிட குடும்பம் கோடி களை குவிக்க முடியாதே
உண்மை அரசு பள்ளிகளில் தரமில்லாததை சரிசெய்யவேண்டும்
மாணவர்கள், அருகில் உள்ள அரசு சார்பு பள்ளிகளில் சேராமல், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர் இதனால், அரசு பள்ளிகளில் சேர்க்கை படிப்படியாக குறைந்து, சில இடங்களில் பள்ளிகளை மூடும் நிலைமை உருவாகிறது எனவே, தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் தொகையை நிறுத்தி, அரசு பள்ளிகளை வலுப்படுத்தலாம் மிகவும் சரியான ஆலோசனை
சபாஷ் சரியான கருத்து ஆனால் ஒரு சந்தேகம் இறநூறு குடும்ப கொத்தடிமை ஊபியே கோபால புறத்தில் அரசு பள்ளியே இல்லையா அப்புறம் தம்பி உதையா, இன்பா எல்லாயாம் யேன் அரசு பள்ளியில் படிக்க வில்லை
இந்த அரசினால் மக்களுக்கு என்ன நன்மை என்றால் ஒன்றும் இல்லை உபத்திரவம் என்றால் நிறைய அடுக்கலாம் இவர்களுக்கே மீண்டும் மீண்டும் வோட்டு போடும் மக்களு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் வோட்டு போடாமல் இருந்து குறை கூறுபவர்களுக்கு நிறைய வேண்டும் அனுபவி ராஜா அனுபவி
அரசு பள்ளியை மூட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவது வேதனையானது ஆரம்பக்கல்விக்கே முட்டுக்கட்டை என்பது சுத்த திராவிடத்தனம் உயர் நிலைப்பள்ளி செல்லும் பொழுது கூட பலருக்கு எழுதப்படிக்கத்தெரிவதில்லை இதையெல்லாம் பொதுவாகவே தமிழனை பாமரனாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சி என்றே சொல்ல வேண்டும்
மேலும் செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
3 hour(s) ago | 2
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
4 hour(s) ago
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
4 hour(s) ago