வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீயா நானா என்று சொல்லும்போதே நீதான் எல்லேம்மே .
சபரீஷ் ஸ்பான்சர் செய்யலாமே. முதல் ஆண்டிலேயே 30000 கோடி(சுய)ஒதுக்கீடு செய்தவராயிற்றே.
எந்த ஒரு திட்டத்திற்கும் உங்களிடம் நிதியே இருக்காதா? எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் கைஏந்திரிங்க. ஆனா ஒன்றிய அரசு அது இதுன்னு மத்திய அரசை விமர்சிக்கிறீங்க. மத்திய அரசை அனுசரித்து போனால் தமிழத்திற்கும் நல்லது உங்களுக்கும் நல்லது. இதை நீங்க எப்போ புரிஞ்சுக்கப்போறீங்கன்னு தெரியல.
ஊராட்சி காரனுங்க இதுவரை குக்கிராமங்களுக்கு சாலை வழியாக போனதில்லை..போயிருந்தாக்கா ரோடு போட்டிருப்பானுவ.
ஊராட்சி தலைவனுங்க ரோடு பக்கம் போனதில்லை.
திராவிட மாடல் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் ஊழலோஊழல் விஞ்ஞானரீதியான ஊழல் . CAG எல்லாம் தணிக்கை செய்வதில்லையா
என்னது... வளர்ந்த மாநிலத்தில் கிராமப்புறங்களில் சாலைகள் இல்லையா? அப்படியென்றால் அரை நூற்றாண்டு திராவிட சாம்ராட்ஜிய ஆட்சி சரியில்லையா. அநேகமாக கிராமப்புற உபிஸ் பிழைப்புக்கு உதவி என்பது போலத்தான் தெரிகிறது.
இலவச திட்டங்களை குறைத்தாலே தரமான சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளலாம்
கொள்ளை ,கமிஷன் டிக்க பணம் போதவில்லை
சும்மா கேளுங்க . கேட்டு கோண்டே இருப்போம்
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
2 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
2 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
2 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
2 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
2 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
2 hour(s) ago