வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அப்படியே ஒலிம்பிக்கிலும் பதக்க ஒதுக்கீடு கேளுங்கள்.
உங்கள் போராட்டத்துக்கு பயப்படப்போவது அரசாங்கமோ தமிழக மக்களோ அல்ல. பாவம் மிச்சம் மீதி இருக்கும் மரங்கள் மட்டுமே . உங்கள் கட்சி துவங்கியதில் இருந்து, தமிழ் நாடு இருக்கும் வரை " பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே மரம் வெட்டும் கட்சி என்ற பெயர் சரித்திரத்தில் நிலைத்துவிட்டது. இனி யாராலும் அதை மாற்ற முடியாது.
நிழல் பட்ஜெட்டு மாதிரி நிழல் போராட்டம் நடத்தி மக்களுக்கு கொஞ்சமாச்சும் உபயோகமா இருக்கலாமே ??
இன்னும் கொஞ்சம் மரம் மீதம் இருக்கிறது. அதையும் வெட்டிப் போட்டு விடுங்கள் .மரமும் காணாமல் போகும்: உங்கள் காலமும் ................
எப்படி மரம் வெட்டி சாய்த்தா
Encounter All Casteist Political Party Leaders. No Mercy
உருப்படாத போராட்டங்கள் நடத்துவது சிலரது வாடிக்கை. ஒருதடவை மரங்களை வெட்டி ரோட்டில் போட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றால், இட ஒதுக்கீடு சதவீதம் போல் ஜாதி வாரி பகுந்து உள்ளாட்சி, மாநில, மத்திய வரி விதிப்பு. அல்லது இட ஒதுக்கீடு பெற்ற சாதி அதனை மறுக்கும் வரை வாக்குரிமை நிறுத்தம். நீதிமன்ற விசாரணையில் இரு பக்கம் பாதிப்பு இருக்காது. இருந்தால் இது போன்ற கோரிக்கை எழாது.
தேர்தல் நெருங்க நெருங்க இவரின் பேச்சு அதிகமாக இருக்கும்
அடுத்த வசூலுக்கு ரெடியாகி கொள்ளவும் என்று அடிவருடி களுக்கு தகவல் சொல்லுகிறாராம்
மேலும் செய்திகள்
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
28 minutes ago
சில வரி செய்திகள்
46 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago