வாசகர்கள் கருத்துகள் ( 52 )
இவனுங்க திருந்த மாட்டானுங்க.
Serupala adi
மாண்புமிகு மதிப்பிற்குரிய மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அப்போதைய திமுக மாவட்டங்கள் வட்டங்கள் காலையில் போலீஸ் ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் சென்று இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் கலெக்டர் நாற்காலியில் அமர்ந்து கொள்வார்கள். கலெக்டர் சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் எதிரில் நாற்காலி இருந்தாலும் அமரக்கூடாது கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு ஸ்டேண்ட் அட் இஸ் பொஸிஷனில் நின்று கொண்டு அந்த வட்டம் மாவட்டம் என்ன சொல்கிறாரோ அதை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும். இல்லை என்றால் இவர் கூறியது போல தான் கதை முடிந்தது விடும். குடும்பத்தின் கதையே முடித்து விடுவார்கள். பரம்பரை ஆட்சி அது தான் தொடர்கின்றது. மானங்கெட்ட மரியாதை கெட்ட பயந்து நடுங்கும் அதிகாரிகள் காசுக்காக எதை வேண்டுமானாலும் வாடகைக்கு விடும் அதிகாரிகள் இருந்தால் அரசு நிர்வாகம் நிலை இந்த நிலை தான்.
எவனும் எங்களை ஒன்றும் புடுங்கமுடியாது
இந்த மூஞ்சிய பாத்தாலே தெரியுதே . ஆமாம் அந்த கலெக்டரும் போலீஸ் ஆபீசரும் இந்நேரம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கணுமே. அப்படி தகுந்த நடவடிக்கை இதுவரை எடுக்கலேன்னா அவர்களை என்ன என்று சொல்வது. இவன் பேச்சைக் கேட்கும்போது நமக்கு இது ஜனநாயக நாடா அல்லது சுடுகாடா என்று சந்தேகம் எழுகிறது .
உடன்பிறப்புகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்வதும் கூடிக்கொள்வதும் சகஜம். காவல் துறை உடன்பிறப்பை மூன்று நாட்கள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது..
கிழிச்சீங்க
மத்திய எல்லை பாதுகாப்பு போலீஸை அனுப்ப வேண்டும்..நாலு லாட்டிகளாவது உடைந்து சிம்பு சிம்பாக உடைந்து தெறிக்கும் வரை இவன் கட்சிக்காரன் பெண்டாட்டி பிள்ளைகள் கண்முன்னே அடித்து உதைத்து வெளுக்க வேண்டும். அடி தாங்க முடியாமல் நவதுவாரங்களிலும் ரத்தம் சொட்ட விட வேண்டும்... இல்லையெனில் இவனெல்லாம் திருந்த மாட்டான்...
தலைவர்தான் அப்படி சொல்ல சொன்னார் என்று பேச்சாளரே சொல்லிருக்காரே. அப்பறம் என்ன இடியாப்ப சிக்கல்
அதுவே வேறு எவரேனும் இப்படி பேசியிருந்தால் இந்நேரம் காவல்துறை பல குழுக்களை அமைத்து மின்னல் வேகத்தில் தேடி கண்டுபிடித்து கைது செய்திருக்கும்.