வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உதவியாளருக்காக ஆஜராவது அபிஷேக் சிங் மன்வி இவருடைய ஃபீஸ் தொகையை அந்த உதவியாளரால் கொடுக்க முடிந்தது என்றால் மாலிவாலை விட அந்த உதவியாளர் எவ்வளவு பெரிய ஆள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது இலேசான காயங்கள் தான், சும்மா ஒரு பத்து குத்துகள், நாலு அறைகள், மூன்று உதைகள் மட்டுமே விடப்பட்டது என்று அவர் வாதாடினாலும் ஆச்சரியமில்லை.
இந்த பிரச்சினைக்கு காரணமே திருவாளர் அபிஷேக் சிங்வீ தான். இவரை MP ஆக்குவதற்காகவே மாலிவாலை ராஜினாமா செய்யச்சொல்ல, அவர் மறுத்ததால் வந்த பிரச்சினை.
கேள்வி கேக்கிறதில் இருக்குற சூரத்தனம் குற்றவாளிகளுக்கு தண்டனை குடுப்பதில் இல்லை.
விசாரணை கைதி முதல்வராக தொடரும் அவலம் இந்தியாவில் காட்டும் சாத்தியம். அத்தகு அநீதி மன்றங்களும் உடந்தை . இந்த கேவல அரசியல் வியாதி அவரைப்போலவே இருப்பர்
இங்கே வழக்கின் முக்கியத்தம் குறித்து என்ன வக்கீலாக பேசாமல் கட்சி சார்பில்தான் பேசப்பட்டு ஒரு பெண்மணிக்கு நடந்த அவல நிலைமை இனி யாருக்குமே இந்த நாட்டில் நடக்காமல் இருக்க உச்ச நீதி மனப்பிடமே முன்வந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தப்பு செய்து ஜாமீனிலோ அல்லது நிரபராதி என்று கூற விடுவதோ நல்லதல்ல
அபிஷேக் சிங்வி கான்கிராஸ் கட்சி கயவன்.
இத்தனை நடந்தும் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் எப்படி கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் தொடர அனுமதித்துள்ளது ...நீதித்துறையும் ஊழல் துறையே ..தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுகவும் நீதித்துறையும் சேர்ந்து என்ன பாடுபடுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி அவர் இறப்புக்கே காரணம் ஆகிவிட்டது .
This Advocate is known for appearing big persons who pay him lot of money. No morality with him. It is unfortunate the courts accept him as a super layer and gives verdict in his favor. ALL MONEY / MONEY & MONEY. GOD SAVE OUR COUNTRY.
நீதித்துறையும் ஊழல் துறையே
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago