மேலும் செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 23
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
8 hour(s) ago | 10
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago
சென்னை: 'விக்கிரவாண்டியில், தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய, தி.மு.க., மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்துார் கிராம ஓட்டுச் சாவடியில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த, வி.ஏ.ஓ., சாந்தியை, அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, கடுமையாக தாக்கியுள்ளார். காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
2 hour(s) ago | 23
8 hour(s) ago | 10
9 hour(s) ago