வாசகர்கள் கருத்துகள் ( 8 )
குத்தகைக்கு எவளோ பதிவு கட்டணம். அதாவது சில ஆயிரங்களில் முடிந்தால் சரி. தண்டமாக பதிவு பத்திரம், கட்டணம் மற்றும் அலுவலக இனாம் வேற அழ வேண்டும். இவை சட்டமாக வந்தால் மக்கள் பாதிப்பு குறையும்.
வீட்டைக்.கொளுத்திட்டு போயிடுங்க. வயத்தெரிச்சலாவது தீரும். கண்டவனுக்கெல்லாம் கடன் குடுக்கும் வங்கிகளுக்கு வாராக்கடன் வங்கி தொறந்தே இருக்கும்.
வங்கிகள் கமிஷன் வாங்கி கடன் கொடுக்கிறார்களா .வங்கிகளில் வியாபாரம் செய்வதற்கு கடன் வாங்குபவர்கள் ஸ்டாக் இருப்பு போன்ற ஆவணங்களை முறையாக சமர்பிப்பதில்லை. ஆண்டு வரவு செலவு கணக்குகளை உடனுக்குடன் சமர்பிப்பதில்லை. வங்கிகளும் அதை கண்டு கொள்வதில்லை. கடைசியில் வராத கடன் என்று நிர்ணயம் செய்து கடன் வாங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள்.
வீட்டு வாடகை ஒப்பந்தம் 11 மாதம். புதுப்பிக்க முடியும். குத்தகை ஒப்பந்தம் சில ஆண்டுகள். இதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வில்லங்கம் தெரிய வரும். தமிழகத்தில் திராவிட மோசடிகள் சர்வ சாதாரணம். வழக்கில் ஒருபக்க விசாரணை முக்கிய காரணம். வாடகைதாரர் வீட்டை காலி செய்ய வில்லையென்றால் வக்கீல், போலீசார் உதவி தேவை. இதில் இவர்களுக்கு வேலையில்லை. வருவாய் துறை நடவடிக்கை செலவு இல்லாதது. ஆனால், திராவிடம் அவர்களை முடக்கி உரிய வேலை செய்ய விடுவது இல்லை. வழக்கில் இருவருக்கும் பலன், பாதிப்பு இருந்தால் விரைவில் முடியும். தமிழகத்தில் திராவிடர் அல்லாதோர் சொத்து வைத்து இருந்தால், அவதி தான்.
விடியல் அரசின் ஆசியுடன் நடக்கும் ரௌடி ஆட்சியில் இன்னும் பல மக்கள் அவதி அடையும் முன் மக்கள் விழித்து கொண்டால் உண்மை விடியல் பிறக்கும்
வங்கிகளில், 50 முதல், 60 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, வீடு வாங்கும் நபர்கள், அதை குத்தகைக்கு விடுகின்றனராம் . இதற்காக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கின்றனராம் . இதன் பின் சில மாதங்களில், வங்கியில் வீட்டுக்கடனை செலுத்தாமல் தலைமறைவாகின்றனராம். இது போன்ற மோசடி செய்பவர்கள் எல்லாம் விடியலுக்கு வோட்டு போடும் திராவிடர்களாகத்தான் இருப்பார்கள் ....பழக்க தோஷம் ...
எல்லா ஊர்களிலும் இந்த பிரச்சனை உள்ளது திருச்சியில் பல சம்பவங்கள் இது போல உளளது
வீடு வாங்கியோருக்கு வேலை போய் விட்டால் இது போல பல சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. பிரச்சினைகளை தீர்க்க வங்கியிடம் நேரடியாக பேசலாம். அதை விட்டுவிட்டு மோசடிப்பேர்வழி போல ஓடிஒளிவது பெயரை முழுவதுமாக, நிரந்தரமாக ரிப்பேர் ஆக்கி விடும். அடுத்த முறை வங்கியிடம் கடன் வாங்க முடியாது.
மேலும் செய்திகள்
ராமதாசை தனிமையில் சந்தித்து 30 நிமிடங்கள் பேசிய இபிஎஸ்
36 minutes ago | 1
எத்தனை பேர் வந்தாலும்... திருமாவளவன் நம்பிக்கை
1 hour(s) ago | 1
புதிய தலைமுறை சேனலை முடக்குவதா?
2 hour(s) ago | 1
சுதேசி பொருட்களை வாங்க பா.ஜ., பிரசாரம்
2 hour(s) ago | 3
யானை பராமரிப்போருக்காக ஆனைமலையில் 2வது கிராமம் திறப்பு
2 hour(s) ago
காலாவதியான பாமாயில் ரேஷனில் வழங்குவதாக புகார்
2 hour(s) ago | 1
7 சதவீத இடஒதுக்கீடு கோரி அருந்ததியர் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
ஆசிரியர் போட்டி தேர்வு நடத்துவதில் பிடிவாதம் ஏன்?
3 hour(s) ago