வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நல்ல புனித சுற்றுலா நாம் தனியாக குடும்பத்துடன் பயணிக்கும் போது நம் இருக்கையில் வேரொருவர் ஆக்ரமித்திருந்தால் அந்த வண்டியின் பரிசோதகர் கண்டுகொள்ள மாட்டார்கள் தவிரா பதிவு செய்த தவிர தவிர பதிவு செய்யய்யாத பெட்டியை போல் பலர் பயணிக்க நம் உடமைக்கு உத்திரா வாதம் இல்லை கட்டணம் கூடுதனாலும் நம்பிக்கையயைக்கு உரியது மற்றும் காசி கயா இரண்டு இடங்கல்லை சிரமன்றி சென்று வரலாம் நாம் பயணித்தால் காசியிலிருந்து கயாவிற்கு ரைலிலோ பஸ்ஸிலோ செலாவது இயலாதா காரியம் வாடகைய்ய கார் மூலம் தான் செல்ல யியலும் அதன் கட்டணமும் அதிகமாகும் சம்மீபத்தில் நாங்கள் மூன்று குடும்பம் சென்று வந்தோம் ஒருவருக்கு ரூபாய் செலவு ஆனால் நாங்கள் குளிர்சாதன பெட்டியில் நம் உடமைய்யம் உத்திரவாதத்திற்கு ஆனாலும் அலகாபாத்திலிருந்து ஜபல்பூர் வரை பகல் நேரம் ரிஸர்வேஷன் செய்யாத வெளியார் கூட்டம் அதிகம் பயனிக்க வேண்டியதாயிற்று காசி வரை மட்டும் இதர இடங்களுக்கு டாக்ஸி மூலம் சென்று வந்தோம் மற்றும் அங்குமிடம் நாட்க்கள் ஒரு நாளைக்கு இருவர் தங்கும் அறைய்க்கு ரூபாய்
நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தி விட்டு நடுவன அரசுக்கு நன்றி சொல்லுங்கள் இல்லாவிட்டால் ஏ/சி யில் பயணம் செய்ய முடியுமா??? இனி பறக்கும் காலம் அருகில் உள்ளது
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
2 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
3 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
5 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
6 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
7 hour(s) ago