வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் அரசியல் சுக வாசிகளால் ஜாதி ஒழியாமல் வளர்ந்து இருக்கிறது. ஜாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் அரசியல் வாதிகளுக்கு கிடையாது
சிறப்பான கருத்தே சொல்லாத துணிச்சல் வந்ததற்காக இவரைப் பாராட்டுவோம் "ஜாதியின் பெயரால் படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கும் சினிமா துறையினர் தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. அதன் பெயரால் தங்கள் வாழ்வை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர்" எப்படி பத்தினியாக, கண்ணகி சீதை என்றெல்லாம் நடிக்கும் நடிகைகளும் ஒருத்திக்கு ஒருவன் என்று வாழும் பண்பாளர், நேர்மையாளர் என்பது போல நடிக்கும் நடிகர்களுக்கும் அது தொழில் அவ்வளவே நிஜ வாழ்வில் அப்படியிருப்பதில்லை அது போலத்தான் இவர்களும். அது அவர்கள் தொழில் வருமானம் பெறும் வழி. ஆனால் மக்கள் எதனால் அதைப் பார்க்கிறார்கள்?
பிற சாதியினரை இழிவுபடுத்தும் இயக்குனர்கள் மீது வழக்கு பதிந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் படம் இயக்க தடை விதிக்க வேண்டும்.
உண்மை உண்மை முற்றிலும் உண்மை.இதில் தாங்கள் மட்டுமே பாதிப்பு அடைந்தது போலவும் மற்ற எல்லா பிரிவினரும் சுகமாக இருப்பது போலவும் காட்டப்படுகிறது. உண்மையில் அனைத்து பிரிவிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதுடன் அங்கும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள மட்டுமே இது போன்ற படங்களை எடுத்து விட்டு அதன் பின்னர் அந்த ஊருக்கோ மக்களுக்கோ எதுவும் செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனிமேலாவது ஜாதி ரீதியாக படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
முற்றிலும் உண்மை. சினிமா டைரக்டர்கள் இதை உணர்ந்து இனிமேலாவது நல்ல கருத்துள்ள படங்களை, பொழுது போக்கு படங்களை கொடுக்க வேண்டும்.
இத்தகைய படங்கள் தேவையற்றவை என நீங்கள் நினைத்தால், உங்கள் கருத்து சரி என உறுதியாக இருந்தால், நாங்கள் திரையிடவில்லை. படத்தின் கரு, வன்முறையை படம் பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தி தியேட்டர் பொருட்களை பதம் பார்க்கிறது என திரையிட மறுப்பு தெரிவியுங்கள். இத்தகைய படங்கள் வருவது தடை செய்யப்படும்.
these are released by dmk controlled sources dmk controls theaters no longer by distributors so he is giving his opinion
correct
நூறு சதவிகிதம் தஙகள் கருது சரியே > மேலும் சாதி பிரிவினை சண்டைகளும் அதிகரிக்கின்றன ?
சொல்லுவது சரியே. சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்
பொய் சொல்லுறீங்க. எங்க ஈரோடு ஈர வெங்காய ஆளு எப்போவோ உலகத்தில் இருந்த எல்லா சாதியையும் ஒழிச்சுட்டாரே. இப்போ சாதின்னு எதுவுமே கிடையாது.
மேலும் செய்திகள்
விளைபொருட்கள் உற்பத்தி விதைகள் பங்கு முக்கியம்
25-Aug-2024