வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Now its Clear that Advocates are Greedy Looters & Criminals
நூறு பேரையாவது கைது செய்து லட்சம் பக்க குற்றப்பத்திரிகை கொடுங்க. ஆயிரம் பேரை சாட்சிகளாக சேருங்க. வழக்கு இன்ப ஆட்சிக்காலத்தில் கூட முடியாமல் பார்த்துக் கொள்ளவும். ஆனா செபாபு ஒண்ணப் புரிஞ்சிக்கணும். பழிவாங்க எத்தனை பேரை முடித்தாலும் சிறுத்தை கூட்டிக்கிட்டு போனது போனதுதான்.
என்கவுண்டர் 30 பெருக்குமேல நடக்கும்போல ஜோடனை போகுது இனிமேல் எவனாவது பணத்துக்கு ஆசைப்பட்டு சரண்டர் ஆகக்கூடாது இது ஒரு பாடமாக அமையனும்.
இன்று வக்கீலுக்கு படிப்பவர்களெல்லாம் ப்ளஸ் டூவில் மார்க் கம்மியாக எடுத்து வேறு நல்ல படிப்பில் சேர முடியாதவர்கள்தான். இரண்டாவது கட்டப் பஞ்சாயத்து செய்யவும் அரசியல் செய்யவும் போலீஸை மிரட்டவும் வக்கீல் படிப்பு உதவுகிறது. ஆக குற்றவாளிகளில் லா பாஸ் செய்தவர்கள் இருப்பதில் வியப்பில்லை.
ஒரு நபரை தீர்த்துக்கட்ட அணைத்து ரௌடிகளும் ஒன்றிணைத்துள்ளனர் எனில், இறந்தவன் எப்படிப்பட்ட ரௌடியாக இருந்திருக்கவேண்டும். இதுவரை பிடிபட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் கொலையுண்டவர் சாதியை சார்ந்தவர். சென்னை எங்களுடையதுனு கொக்கரித்து கூட்டம் கொன்றவர்களை கண்டுகொள்ளாதது ஏன்.
இதிலே கொடுமையான உண்மை என்னவென்றால், திருமா கூட்டத்தினர், வேறு சாதியினரே தங்கள் சாதி தலைவனை கொன்று விட்டதாக தென் பகுதி மக்களை நம்ப வைத்தது தான்.
இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் சட்டத்திற்கும் மேலானவராகலாக கருதிக்கொண்டு அனைத்து விதமான குற்றங்களையும் செய்கின்றனர்.நீதி மன்றங்களின் பெயரால் அவர்களை தப்பிக்க விடுவதால் இந்நிலை.
மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., முகாம்: வாக்காளர்கள் எதிர்பார்ப்பு
3 hour(s) ago
கடையில் டீ குடித்த டிரைவர் மீது தோட்டா பாய்ந்து காயம்
5 hour(s) ago | 1