வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரேஷன் கடை பணியாளர்கள் அரசாங்கத்தின் பணியாளர்கள் இவர்களை கூட்டுறவு சங்க பணியாளர்கள் என அரசு சொல்கிறது கூட்டுறவு சங்கங்கள் சொல்கின்றன இவர்கள் எங்கள் பணியாளர்கள் இல்லையென இப்படியே ஆண்டுகளாக கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர் நீதி மன்றங்களின் உதவியால் கிராம கடை திட்டம் பொது விநியோக திட்டம் என்பதெல்லாம் அரசின் திட்டங்களாகும் அரசு செலவில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் சட்டத்தின் கண்களில் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர் இந்த நாட்டில் இந்திய அரசமைப்பு மற்றும் சட்டங்களில் உள்ளவாறு அரசின் மூன்று அங்கங்களும் செயல்படாததால் கோடி ரூபாய் அளவிற்கு இவர்களிடம் அரசு சம்பளம் குறைத்து நிர்ணயம் செய்து சுரண்டியுள்ளது இதுவரை
மேலும் செய்திகள்
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
54 minutes ago
அ.தி.மு.க., விடம் 40 தொகுதிகள்! கேட்கிறார் பா.ஜ., கோயல்
1 hour(s) ago
பழனிசாமி பெயரை சொல்ல வெட்கமாக உள்ளது; ஓபிஎஸ் ஆவேசம்
2 hour(s) ago
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
8 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
9 hour(s) ago | 5