வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இவரின் கைதால் தெரிந்துகொள்ளமுடிகிறது விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலடி செயல்பாடுகள் மூலம் செயல்படுத்த வேண்டும் கைது மூலம் திமுக அரசு மிக மிக தவறான பாதையில் செல்கிறது.சமூக நீதி எனும் வார்த்தையை உச்சரிக்க வேண்டாம்
அப்போகூட திருந்த மாட்டான் தான் செய்தது தப்பு என்று உணரல ...
இது ஒரு மிகவும் மகிழ்ச்சியான செய்தி உன்ன மாதிரி கழிசடை எல்லாம் கைது செய்ய உதயநிதி காரணமாக இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம்
இவன் கொழுப்பு இன்னும் அடங்கவில்லை
ஆக..... தமிழகத்தின் அவலங்களை கண்டு வாயை திறக்கவே கூடாது. மனித மாண்புகளை வேரோடு அழித்து கொண்டிருக்கும் திராவிட போதை கலாச்சாரத்தில் கண்ணியம் கட்டுப்பாடு கடமை எல்லாம் உதயசூரியன் உதித்த தருணமே கருகி விட்டது.???????
உன்னையெலாம் வெளியே விட கூடாது.
கஞ்சா வைத்திருக்க உதயநிதியா சொன்னார்? பெண்களை அவமதிக்க உதயநிதியா சொன்னார்? கட்டுக்கதைகள் சொல்ல உதயநிதியா சொன்னார். போலியாய் குற்றம் சுமத்தி,சட்டத்திற்கு புறம்பாக பணவசூல் செய்ய உதயநிதியா சொன்னார். சவுக்கு இதை எல்லாம் புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கிறார்.
பெண்களை அவதூறாக பேசியது தவறுதான். ஆனால் மற்ற கைதுகள் எல்லாம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆணவத்தால் போடப்பட்டது தான். சவுக்கு சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
யாகாவாராயினும் நா காக்க காவாக்கவ் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு
கர்மம் தன் கடமையைச் செய்யும்..... பிறருக்கு இன்னா மதியம் செய்யின்.....
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
1 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago