மேலும் செய்திகள்
அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா
3 hour(s) ago | 14
திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வந்தேபாரத் ரயில் மதுரை - மானாமதுரை இடையே திருப்புவனம் வழியாக சோதனை ஓட்டம் சென்றது.
3 hour(s) ago | 14