வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஜோசப் விஜய் ஐயோ பாவம்...... மிசினரிகள் ஆதரவில் வென்று விடலாம்.... பணம் கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கும் ஜோசப் விஜய்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... புலியை பார்த்து சூடு போட்ட கதையாக.... எம்.ஜி.ஆர் என்று நினைப்பு.
கொடி, பாடல் மட்டும்தானா? சரக்கு, பிரியாணி, போகவர ஆட்டோ செலவு எதுவும் கிடையாதா...?
எனத்த புதுசா செய்ய போறான் எல்லாம் முதல்வர் கனவுதான தேறமாட்டான்
தமிழ்நாட்டுல ஒரு கூட்டம் இருக்கு நீங்க தைரியமா வாங்க உங்கள ஒரு 30 வருஷம் கொள்ளையடிச்சி சம்பாரிக்க வச்சிருவோம்.
அரசியல்வாதிகள் எத்தனை கட்சிகள் ஆரம்பித்து, எத்தனை கொடிகள் பறக்கவிட்டாலும், நமது தேசிய மூவர்ண கொடிக்கு இணையாகாது. வாழ்க பாரதக்கொடி. வாழ்க பாரதம். வீழ்க அரசியல்கொடிகள்.
இந்த கொடிக்கு பதிலா புடலங்காய் கொடி, அவரைக்காய் கொடி என்று பயிர் பயிரிட்டிருந்தால், நமக்கு உபயோகமாக இருந்திருக்கும். வயிறும் நிறைந்திருக்கும். இதுபோன்ற அரசியல்கொடிகள் பறப்பது கொடுமை.
உன்ன எல்லாம் பாத்த ...எனக்கு பாவம இருக்கு... புஸ்யனு ஒரு போந்த கோழி பேச்சை கேட்டுகிட்டு உனக்கு ஏன் இந்த வேல... வெள்ள மனசுக்காரான் ... அள்ளி தந்த வள்ளல் விஜயகாந்த் அய்யாவையே நையாண்டி செய்த உலகம்... .. பாத்துக்கோ ராசா..
கோவிந்தா கோவிந்தா உணக்கு எதுக்கு இந்த உருப்படாத வேலை ஜோசப் விஜய்??
பௌர்ணமி , சங்கட ஹர சதுர்த்தி இதெல்லாம் எதுக்கு ஜோசப் ? . யாரை ஏமாத்த ?
இது என்ன தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago