வாசகர்கள் கருத்துகள் ( 10 )
39 எம் பி களும் வேஸ்ட்
சிற்றுண்டி சாலை பின் எதற்கு?
மக்களை பொய் வார்த்தைளை தேர்தல் நேரத்தில் பேசி மயக்கி MP ஆனவுடன் பாராளுமன்ற காண்டீனில் ஓசியில் குறைய்ந்த விலையிலும் கிடைக்கும் அயிட்டங்களை ருசி பார்த்து கொண்டும் ஏதவாது கமிட்டியில் கிடைக்கும் பதவியில் சுகத்திலும் வருமானத்தையும் ஓசி பயண சலுகையில் ஊர் சுற்றி பார்க்கலாம் பார்த்து காலத்தை கடத்திக்கொண்டு போகலாம். ஏதாவது கல்லூரி கிடைய்க்கும் கோட்டாவில் பணம் பண்ணலாம். இதெல்லாம் வெளியே தெரியும் சலுகைகள். தலமையை திருப்த்தி படுத பாராளு பெருமன்ற சபை நடுவில் கோஷாம் போடலாம். எல்லோரும் ரசிக்க முடிந்தால் நடனமும் ஆடலாம். டில்லியில் அங்கு தெரிந்து ஹிந்தியில் பேசலாம். தமிழ்நாட்டில் மட்டும் வீரம் இந்திக்கு எதிராக ஒழிக கோக்ஷம் போட்டு பந்தா கட்டலாம்
சாதி கட்சி ஏதற்கு ?? மாம்பழத்திற்கு ஓட்டு எதற்கு ?
முதுகில் குத்திவிட்டது திமுக ....
..இனி தலைகீழா நின்னாலும் வெற்றி பெற முடியாது
மிக சரியான கருத்து. திரு அண்ணாமலை அவர்களே நீங்களும் MP ஆகும் பொழுது நீங்கள் சொன்ன வாக்குறுதிகளை கோவை மக்களுக்கு செய்தால் போதும்.
வன்னியர்களுக்காக மட்டுமே கட்சியை நடத்தும் திரு ராமதாஸ் அவர்களே, தங்கள் மகன் மத்திய அமைச்சராக இருந்தபோது வன்னியர்களுக்காக என்ன செய்தார்? கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக போய்விட்டது. ஆனால் திரு அண்ணாமலை அவர்கள் அனைத்து ஜாதிகளுக்குமாக கட்சியை சிறப்பாக நடத்தி 12 சதவீதமாக உயர்த்தி விட்டார்.
சாதிக்கட்சி இவருக்கு எதற்கு ?
தமிழகத்தில் நாற்பதுக்கு நாற்பது. டில்லியில் நாற்பதுக்கும் பூஜ்யம்.
மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
12 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
15 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
23 minutes ago