வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இப்படி திருவோடு ஏந்துவதை விட்டுவிட்டு, கொட்டித்தீர்க்கும் மழை நீரை வல்லுநர்களைக்கொண்டு எப்படி பெரிய அளவுக்கு man-made-reservoirs அங்கங்கு ஏற்படுத்தி சேர்த்து வைக்கலாம், என்பதை கண்டுபிடித்து செயல்படுத்தினால் தமிழகமே மற்ற மாநிலங்களுக்கு நீர் கொடுக்கும் அளவுக்கு முன்னேறலாம். திராவிட மாடல் திராவிட மாடல் என்று மேடை தோறும் அலறினால் மட்டும் போதாது.
மாடல் சந்திசிரிக்கிறது என சொன்னால் என்ன தப்பு? இந்த விஷயத்தில் அதிமுக எவ்வளவோ மேல் . நமதுநீர் உரிமைகளை அவ்வப்போது கேட்டு பெற்றார்கள். விடியாமூஞ்சி ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள் என நிருபணம்
தமிழக அரசு ஏன் காத்து இருக்க வேண்டும்.. நமது உரிமை படி நீரை பகிர்ந்து கொடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும்.. மொத்தம் 1000 லிட்டர் என்றால் நமது உரிமை 300 லிட்டர். மொத்தம் 300 லிட்டர் என்றால் நமது உரிமை 100 லிட்டர். இதில் அந்த 300 லிட்டர் 500 லிட்டர் ஆகட்டும், நாம் 100 லிட்டர் வாங்கி என்றால் என்ன ஒரு நியாயம்..
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
1 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
3 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
4 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
6 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
6 hour(s) ago