வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எது எப்படியோ சட்டம் என்பது எல்லோருக்கும் பொது , அந்த நிலையில் போக்குவரத்துத்துறை மீது நடவடிக்கை பாராட்டப்படவேண்டும் ஓட்டுநர் உரிமம், ஒரிஜினல் இன்சூரன்ஸ் மற்றும் ஆர் சி புத்தக்ங்கமும் இருக்கவேண்டும் அதையும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும், காரணம் பாமர மக்கள் அத்தனை சுமைகளுடன் செல்லவேண்டியிருக்கிறதே ? வீட்டில் இருந்தாலும் ஆபத்து வெளியே சென்றாலும் ஆபத்து மற்றும் விபத்து அப்படி இருக்க வழிப்பரி கொள்ளையர்கள் வாகன ஒட்டியே தாக்கி வாகனத்தை எடுத்துச்சென்றால் அந்த திருடர் யாருக்குவேண்டுமானாலும் அந்த வாகனத்தை விற்கலாம் இதை யாருமே கேட்பதே இல்லையே ? அரசு போக்குவரத்து பொதுவாக எந்த ஒரு சட்டத்தையும் மதிப்பதில்லை நடவடிக்கைக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்
போலீஸ் செய்தது மிகப்பெரிய தவறு போக்குவரத்து ஊழியர்களும் அதையே செய்கிறார்கள் ஒசியில் பயணம் செய்வது அசிங்கமாக இல்லையா என்று இருதரப்பினரையும் பொன்முடி கேட்கவேண்டும்
விடியலின் பெருமிதம்
இலவசங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் அவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வருகின்றது இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லை காவல்துறையில் பனி புரிபவர்களும், போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ஏன் இலவசமாக கொடுக்கவேண்டும் மற்ற அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக கொடுக்கலாம் அனைத்தும் அனைவருக்கும் இலவசம் என்று செய்தால் நல்லது தற்பொழுது மிகவும் நஷ்ட்டத்தில் இயங்கும் துறைகளில் போக்குவரத்து கழகமும் ஒன்று
டிக்கட் எடுக்கச் சொன்னீகளேஅப்ப இருந்திருக்கனும் அறிவு
இவர்கள் இரண்டுபேரும் சாமானியர்களை மதிக்காதவர்கள் இவர்கள் சண்டையில் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்
நாளை லா அண்ட் ஆர்டர், குற்றம், விபத்து விவகாரங்களுக்கு அரசு டிரைவர், கண்டக்டர், டெபா, அரசு வண்டிகள் போலீஸ் வசம் தான் செல்ல வேண்டும் அப்போ பார்க்கலாம் யார் பாஸ் என்று ஆமாம் கையைக் காட்டிவிட்டு அரசு போக்குவரத்து ஊழியர்கள், அவர்கள் குடும்பம் மட்டும் எல்லா அரசு பஸ்களிலும் ஒசி பயணம் செய்கிறார்களே? அது சரியா?
அவர்களுக்கு குடும்ப பாஸ் உண்டு போலீசும் அலுவலுக்காக கொடுத்த ஜீப்பில் உல்லாசமாக சுற்றலாமா? கடைநிலை கான்ஸ்டபிளை வீட்டு வேலைக்காக பயன்படுத்தலாமா? யாரு செய்தாலும் தவறுதான் போலீஸ்காரர் பிள்ளை என்றால் அபராதம் இல்லை இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் எழுதப்படாத சட்டம்
புதுசு புதுசா பஸ் உடுவாங்க. பஸ்ஸை நிறுத்த இடம் எங்கே இருக்குன்னா முழிப்பாங்க அமைச்சர்களும் ஐ ஏ.எஸ் அதிகாரிகளும். தத்திகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..
இருவருக்குமே தங்கள் பணி மக்களுக்கு சேவை செய்வதே என்பது மறந்துவிட்டது. பேருந்து ஊழியர்களும் முழுக் குடும்பத்துடன் ஓசி பயணம் செய்வதுண்டு .
உள்ள வரியே கட்டியிருக்க மாட்டார்கள் வாங்கிய பெட்ரோலுக்கு காசு கொடுத்தார்களோ என்னவோ இதிலே இது வேற
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
4 hour(s) ago | 2
முனை மழுங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ்!
6 hour(s) ago | 22