உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

பண்ருட்டி: குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார்.பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அயப்பன்,55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார்.காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ