வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உண்மை உண்மை உண்மை. ஊழல் செய்ய உருவாக்கப்பட்ட திட்டம். வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாத மாநிலங்களில் மட்டும் நடைமுறை படுத்த வேண்டும்
இந்த 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் . ஊழலின் ஆதாரம். ஒருவர் கூட வேலை செய்வதில்லை. விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்க்கு ஆதரவு தெரிவிப்பர்கள் கிராமத்திற்கு சென்று பார்க்க வேண்டும். மிக கேவலம்
ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு ஊழல் பற்றி பேசுவது ...
அது என்ன விக்சித் திட்டம்?சிதம்பரம் தீ இக்சித் களுக்கான திட்டமாதமிழ்நாடு அரசு நிதி உண்டு என்றால் தூய தமிழில் திட்டப்பெயர் இருக்க வேண்டுமல்லவா?
கும்மிடிபூண்டி தாண்டி எங்காவது போயிருக்கியா? குண்டு சட்டியில் குதிரை ஓட்டினு இருந்தா இப்படித்தான். ஒரே பாஷை ஒன்னை ஓட்டாண்டியாகிவிடும்
பேரை மாற்றினால் வாயில் நுழைய முடியாத பேர் ஒன்றை வைத்துவிட்டால், ஊழல ஒழித்துவிட முடியும். அடுத்தபடியாக பணத்தால் தான் கொலை கொள்ளை நடைபெறுகிறது. பணத்தில் உள்ள காந்தி படத்தை நீக்கி விடலாம்.
காந்தி போட்டோவை நீக்கி லட்சுமி சரஸ்வதி படத்தை போடணும்.
all are madam nirmala FM plan, 100 to 125 increases in 25 % so people happy, Central Government share on money part is 60 % so it is with in the limit of their budget, so central government is happy , only for state goverment it is additional in their budget
என்ன ஏது என ஒரு விவரம் தெரியாமல் வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொள்வதே வாடிக்கையாகிவிட்டது.
திரு அண்ணாமலை அவர்களின் பதிலில் இருக்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் கூற முடியுமா
தான் என்ன தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம் என்று கூட தெரியாத ஒரு திருட்டு கட்சி திமுக.
சீர் திருத்தம் செய்ய வேண்டியது தான்.. ஆனால் பெயர் திருத்தம் அவசியம் தானா? பழைய பெயருடன் ஒரு 2.0 சேர்த்துக் கொண்டால் ஆயிற்று..