வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உபரி நீர் பாசனத்திற்கு உதவாதா??
உபரி நீரைச் சேமித்து வைக்க இரண்டு மாநிலங்களிலும் வழியில்லை. மேட்டூர் போல இன்னொரு அணை கட்டிக் கொள்ளும் சாத்தியம் நமக்கு இல்லவே இல்லை. உபரி நீர் வீணாக ஓடும்போது ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், மழை பொய்த்து கர்நாடக அணைகளில் கையிருப்பு வெகுவாகக் குறைந்தால் மாதாந்திர நீர் விடுவிப்பு நடக்காது. நமக்கு பெரிய கஷ்டம் ஏற்படும். நூறு டிஎம்சி உபரி நீரைத் தேக்கி வைக்கிறாற்போல் தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் நீர் பகிர்மானக் கண்ட்ரோலில் மேகேதாது அணையைக் கட்டி 70:30 விகிதாசாரத்தில் நாம் தண்ணீரைப் பெறுவது ஒன்று தான் சாத்தியமானது. அவர்களையும் அணை கட்டக் கூடாது, நாமும் கட்ட வழியில்லை, உபரி நீர் 500 டிஎம்சி கடலில் கலந்தாலும், மாதாந்திர நீர்க் கணக்கு வேறு கணக்கு என்று வாதாடுவது எந்த வகையிலும் உதவாது. அதற்கு கர்நாடகம் மசியாது.
உபரி நீரை கொடுத்து அதற்க்கு கணக்கெழுதி விடுவார்கள். கட்டாந்தரை கோஷ்டியும் நமக்கேன் வம்பு என்று தண்ணீரை கடலுக்குள் விட்டு விடும். தமிழகத்துக்கான ஞாயமான நீர் பகிர்மானம் கிடைக்காது.
அவர்கள் நடந்த உண்மையைத்தான் சொல்கிறார்கள் திறந்து விட்டதை சொல்கிறார்கள் பருவநிலை மாற்றத்திற்கு யாருமே பொறுப்பேற்கவே முடியாது அது இயற்கை மாதாமாதம் இவ்வளவு அடிக்குமேல் உபரி நீரை திறந்துவிட்டால் அது கணக்கிலவாராது என்ற கிளாஸ் போட்டிருக்கவேண்டும் அது யாருடைய தவறு முன் வினை செய்யின் பின் வினை அனுபவிப்பான்
அவன் உபரி யா திறந்தான் சரி, நீங்க எதுல சேமிச்சு வைப்பிங்க?
மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
3 hour(s) ago | 4
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
3 hour(s) ago | 3
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
3 hour(s) ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
3 hour(s) ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
3 hour(s) ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
3 hour(s) ago