வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தொழில் கல்வித்துறை தர மதிப்பீடு செய்து அந்த மதிப்பீட்டில் தேர்வான கல்லூரிகளில் படிக்க மட்டுமே கல்வி கடன் கிடைக்கும் நிலை வரவேண்டும். தரம் இல்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அவர்கள் கடனை திரும்ப கட்டாததால் வங்கிகளும் தான் ஏமாறுகின்றன.
தரம் இல்லாத கல்லூரிகள் தவராக தரத்தை உயர்த்தி காட்டி அட்மிஷன் செய்திருந்தால் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தில் ஒரு பாதியை திருப்பிக்கொடுக்கும்படி அரசு ஆணை இடவேண்டும் .அல்லது நீதிமன்றம் தானாக ஏற்று விசாரிக்கவேண்டும் .மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கவிடக்கூடாது .